கடனைக் கேட்டா மொறைக்கிறே -நீயும்
வாயில் கண்டபடி திட்டுறே
இதுவனக்கு சரிதானா சொல்லடி -அட
இளங்கிளியே எனக்குப் பதில் சொல்லடி
மரியாதை கொடுத்துப் பேசு -உன்
மஞ்சக் கறை பல்லும் போகும்
தெரியாதா உன்பவுசு எனக்கு -நானும்
தீர்க்கப் போறேன் உன்னுடைய கணக்கு
கோபம் எதுவும் கொள்ளவேணாம் -நீ
குடும்பம் நடத்த வந்தா போதும்
மாமன் மேல இந்தக் கோபம் என்னடி -என்னை
மயக்க வைக்கும் அழகுள்ள பெண்ணடி
என்ன சொல்லியும் விளங்கவில்லை -தினம்
எனக்கு எனோ இந்த தொல்லை
கன்னம் சிவக்க வைக்கப் போறேன் புரியுதா -நான்
காலியாகி உன்னை இனி வதம் செய்யவா
காமன் கணைகள் என்னையும் கொல்லுதே -நீ
கனிஞ்ச பழம் உன்னிடம் தான் கெஞ்சுவேன்
ஊரை க் கூட்டி உன்னை மணம் செய்யவா -உன்
உசந்த அழகு எனக்கு மட்டும் அல்லவா
வம்புச் சண்டை போட வேண்டாம் (பெண் )
வாங்கிய காசு கடனும் வேண்டாம் (ஆண் )
பொங்க வைக்க கோயிலுக்குப் போகணும் (பெண் )
நானும் கூட வாறேன் நீயெந்தன் ஜோடி யாகணும் (ஆண் )
வாயில் கண்டபடி திட்டுறே
இதுவனக்கு சரிதானா சொல்லடி -அட
இளங்கிளியே எனக்குப் பதில் சொல்லடி
மரியாதை கொடுத்துப் பேசு -உன்
மஞ்சக் கறை பல்லும் போகும்
தெரியாதா உன்பவுசு எனக்கு -நானும்
தீர்க்கப் போறேன் உன்னுடைய கணக்கு
கோபம் எதுவும் கொள்ளவேணாம் -நீ
குடும்பம் நடத்த வந்தா போதும்
மாமன் மேல இந்தக் கோபம் என்னடி -என்னை
மயக்க வைக்கும் அழகுள்ள பெண்ணடி
என்ன சொல்லியும் விளங்கவில்லை -தினம்
எனக்கு எனோ இந்த தொல்லை
கன்னம் சிவக்க வைக்கப் போறேன் புரியுதா -நான்
காலியாகி உன்னை இனி வதம் செய்யவா
காமன் கணைகள் என்னையும் கொல்லுதே -நீ
கனிஞ்ச பழம் உன்னிடம் தான் கெஞ்சுவேன்
ஊரை க் கூட்டி உன்னை மணம் செய்யவா -உன்
உசந்த அழகு எனக்கு மட்டும் அல்லவா
வம்புச் சண்டை போட வேண்டாம் (பெண் )
வாங்கிய காசு கடனும் வேண்டாம் (ஆண் )
பொங்க வைக்க கோயிலுக்குப் போகணும் (பெண் )
நானும் கூட வாறேன் நீயெந்தன் ஜோடி யாகணும் (ஆண் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக