கண்ணை சுழட்டி இழுக்கிறயே -கண்ணம்மா
நாம களத்து மேடு பக்கம் போவமா (ஆண் )
பல்லை உடைச்சு கையில கொடுப்பேன் -உன்னை
பட்டம் போல பறக்க வைப்பேன் (பெண் )
கிட்ட வந்தால் முட்டுறியே கண்ணம்மா -நானும்
கிடுக்கிப் பிடி போட்டுப் மயக்கிடுவேன் தெரியுமா (ஆண் )
ஊரிலே மேஞ்சு திரியும் உதவாத மாடு நீ --உன்
பேரைக் கெடுத்தா ஓடிப்போவே புரியுதா (பெண் )
தங்கத்தால் புது தாலி செய்வேன் -உன்னை
தாரமாக்கி நானும் அழகு பார்ப்பேன் (ஆண் )
பங்கப்பட்டு நாம நிக்க வேணாம் - கொஞ்சம்
பகல் இரவும் பாக்க வேணும் (பெண்)
சிங்கம் போல நான் இருப்பேன் செல்லம்மா -நீ
சித்த நேரம் கூட வாடி என்னம்மா (ஆண் )
தங்கத் தமிழின் இனிமை போல -நம்மை
தழுவிச் செல்லும் தென்றல் போல (பெண் )
பொங்கி வரும் பொங்கல் போல -விளைஞ்ச
புத்தரிசி மணமும் போல (ஆண் )
எங்களுக்கும் காலம் உண்டு -நாம
இணைஞ்சுடுவோம் காதல் உறவு கொண்டு (இருவரும் )
நாம களத்து மேடு பக்கம் போவமா (ஆண் )
பல்லை உடைச்சு கையில கொடுப்பேன் -உன்னை
பட்டம் போல பறக்க வைப்பேன் (பெண் )
கிட்ட வந்தால் முட்டுறியே கண்ணம்மா -நானும்
கிடுக்கிப் பிடி போட்டுப் மயக்கிடுவேன் தெரியுமா (ஆண் )
ஊரிலே மேஞ்சு திரியும் உதவாத மாடு நீ --உன்
பேரைக் கெடுத்தா ஓடிப்போவே புரியுதா (பெண் )
தங்கத்தால் புது தாலி செய்வேன் -உன்னை
தாரமாக்கி நானும் அழகு பார்ப்பேன் (ஆண் )
பங்கப்பட்டு நாம நிக்க வேணாம் - கொஞ்சம்
பகல் இரவும் பாக்க வேணும் (பெண்)
சிங்கம் போல நான் இருப்பேன் செல்லம்மா -நீ
சித்த நேரம் கூட வாடி என்னம்மா (ஆண் )
தங்கத் தமிழின் இனிமை போல -நம்மை
தழுவிச் செல்லும் தென்றல் போல (பெண் )
பொங்கி வரும் பொங்கல் போல -விளைஞ்ச
புத்தரிசி மணமும் போல (ஆண் )
எங்களுக்கும் காலம் உண்டு -நாம
இணைஞ்சுடுவோம் காதல் உறவு கொண்டு (இருவரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக