கையைப் புடிச்சு இழுக்கிறான் -அவன்
ரொம்ப கணக்காகவே நடிக்கிறான்
பையப் பைய வே பேசுறான் -அந்த
பாவி ஏன்தான் பிறக்கிறான்
பெண்களை பேசியே வளைக்கிறான் -அவளை
பின்னப் படுத்திப் பாக்கிறான்
கண்களைக் குத்தியே ரசிக்கிறான் -அந்த
கயவன் ஏன் இன்னும் இருக்கிறான்
ஊரை ஏச்சியே பிழைக்கிறான் -தனது
உறவைத் தள்ளியே வைக்கிறான்
பேரைக் கெடுத்துக் கொள்கிறான் -மண்ணில்
பித்தன் போலவே வாழ்கிறான்
ஆடும் ஆட்டம் சரியில்லையே -எனோ
அவனும் இன்னமும் திருந்தல்லியே
வீடும் செல்வமும் நிலையில்லையே -இந்த
விவரம் ஒன்றுமே புரியல்லியே
மனிதனாக மண்ணில் வாழ்பவர் -நல்ல
மகான் போலவே ஆகலாம்
புனிதர் காந்தி யன்று சொன்னதை -நாம
பொன்னைப் போலவே காக்கணும்
கயமை எண்ணமோ வளருது -எங்கும்
கற்பழிப்பு இன்றும் தொடருது
பயல்க (ள் )திட்டம் நடக்குது -இறைவா
பார்த்து நீங்க தான் முடிக்கணும்
ரொம்ப கணக்காகவே நடிக்கிறான்
பையப் பைய வே பேசுறான் -அந்த
பாவி ஏன்தான் பிறக்கிறான்
பெண்களை பேசியே வளைக்கிறான் -அவளை
பின்னப் படுத்திப் பாக்கிறான்
கண்களைக் குத்தியே ரசிக்கிறான் -அந்த
கயவன் ஏன் இன்னும் இருக்கிறான்
ஊரை ஏச்சியே பிழைக்கிறான் -தனது
உறவைத் தள்ளியே வைக்கிறான்
பேரைக் கெடுத்துக் கொள்கிறான் -மண்ணில்
பித்தன் போலவே வாழ்கிறான்
ஆடும் ஆட்டம் சரியில்லையே -எனோ
அவனும் இன்னமும் திருந்தல்லியே
வீடும் செல்வமும் நிலையில்லையே -இந்த
விவரம் ஒன்றுமே புரியல்லியே
மனிதனாக மண்ணில் வாழ்பவர் -நல்ல
மகான் போலவே ஆகலாம்
புனிதர் காந்தி யன்று சொன்னதை -நாம
பொன்னைப் போலவே காக்கணும்
கயமை எண்ணமோ வளருது -எங்கும்
கற்பழிப்பு இன்றும் தொடருது
பயல்க (ள் )திட்டம் நடக்குது -இறைவா
பார்த்து நீங்க தான் முடிக்கணும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக