வாடி பொன்னே வாயாடி -இன்று
உன்னை வலைச்சு போட்டா என்னாடி (அவன்)
கேடியைப் போலவே பேசாதே -உனது
கெட்ட புத்தியைக் காட்டாதே =(அவள் )
ஊரை அடிச்சுமே உலை வைப்பேன் -உன்னை
என் உச்சந் தலையினில் சிறை வைப்பேன் (அவன் )
பேரைக் கெடுக்கப் பாக்குறயே -உன்
பெருமையை யள்ளியே வீசறாயே (அவள்)
பொய்யும் புரட்டுமே எனக்காச்சு -நல்ல
புத்தி என்பதும் கிடையாது (அவன் )
திருந்தி வாழ்ந்திடக் கத்துக்கணும் நீ
தீயவை யனைத்தையும் விட்டுடனும் (அவள்)
திருத்திட வாடியென் செல்லப் புள்ளெ -அதுவே
திரு நாள் எனக்கென்று சொல்லு புள்ளெ (அவன்)
இருக்கிற வேலைகள் போதாதா -என்னை
இழுக்கிற வேலையும் கூடாது (அவள்)
உனக்கென மாறுவேன் உத்தமனாய் -இனி
உன்னடி தொழுவேன் சத்தியமாய் (அவன்)
காதல் என்பது மாற்றம் தரும் -அதில்
கலந்தவர் வாழ்க்கை யில் ஏற்றம் வரும் (இருவரும் )
உன்னை வலைச்சு போட்டா என்னாடி (அவன்)
கேடியைப் போலவே பேசாதே -உனது
கெட்ட புத்தியைக் காட்டாதே =(அவள் )
ஊரை அடிச்சுமே உலை வைப்பேன் -உன்னை
என் உச்சந் தலையினில் சிறை வைப்பேன் (அவன் )
பேரைக் கெடுக்கப் பாக்குறயே -உன்
பெருமையை யள்ளியே வீசறாயே (அவள்)
பொய்யும் புரட்டுமே எனக்காச்சு -நல்ல
புத்தி என்பதும் கிடையாது (அவன் )
திருந்தி வாழ்ந்திடக் கத்துக்கணும் நீ
தீயவை யனைத்தையும் விட்டுடனும் (அவள்)
திருத்திட வாடியென் செல்லப் புள்ளெ -அதுவே
திரு நாள் எனக்கென்று சொல்லு புள்ளெ (அவன்)
இருக்கிற வேலைகள் போதாதா -என்னை
இழுக்கிற வேலையும் கூடாது (அவள்)
உனக்கென மாறுவேன் உத்தமனாய் -இனி
உன்னடி தொழுவேன் சத்தியமாய் (அவன்)
காதல் என்பது மாற்றம் தரும் -அதில்
கலந்தவர் வாழ்க்கை யில் ஏற்றம் வரும் (இருவரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக