தனியே இருந்தேன்
தமிழாய் வந்தாய்
கனியே யென்றேன்
கன்னம் சிவந்தாய்
துணையாய் கொண்டோம்
சுகமே கண்டோம்
மணியாய் பிள்ளைகள்
மகிழ்வே தந்தனர்
நாளும் வந்தது
நல்லன நடந்தது
கோல குமரனால்
குடும்பம் செழித்தது
தாயை நினைத்தேன்
தமிழால் வளர்ந்தேன்
வாய்மை வழியினில்
வாழ்க்கை பயணம்
உலகோர் வருந்திட
ஒருநாள் நினையேன்
கள்ளம் வாழ்வில்
கண்டதும் இல்லை
உலகம் சிறந்திட
உழைத்திட வேண்டும்
கலகம் அழிந்திட
கடவுளே வேண்டும்
தமிழாய் வந்தாய்
கனியே யென்றேன்
கன்னம் சிவந்தாய்
துணையாய் கொண்டோம்
சுகமே கண்டோம்
மணியாய் பிள்ளைகள்
மகிழ்வே தந்தனர்
நாளும் வந்தது
நல்லன நடந்தது
கோல குமரனால்
குடும்பம் செழித்தது
தாயை நினைத்தேன்
தமிழால் வளர்ந்தேன்
வாய்மை வழியினில்
வாழ்க்கை பயணம்
உலகோர் வருந்திட
ஒருநாள் நினையேன்
கள்ளம் வாழ்வில்
கண்டதும் இல்லை
உலகம் சிறந்திட
உழைத்திட வேண்டும்
கலகம் அழிந்திட
கடவுளே வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக