குடித்தனத்தை நடத்த வேண்டி -கோதை
உந்தன் கையைப் புடிச்சேன்
மடப்பயலா நடக்கிறேனே தெரியுமா -உனது
மகத்துவத்தை சொல்ல எனக்கு முடியலே
ஆனமட்டும் பேச்சு பேசு -நீ
அம்புட்டதை எடுத்து வீசு
ஈனப் பொழப்பு எனக்கினியும் வேணுமா -தெனம்
விசத்தை வாங்கி குடிக்கிறயே ஞாயமா
குடியினாலே எங்குடலு போச்சு -நாட்டில்
கொள்ளை கொலையும் பெருகலாச்சு
படிப்படியா நிறுத்திடுவேன் கண்ணம்மா -நீ
பரவசத்தில் மூழ்கப் போறே என்னம்மா
கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு -இங்கே
கேவலமாய் நாமும் ஆச்சு
வீட்டோட கிடக்கோணும் தெரியுதா -உம்மேல
விருப்பமாக நானிருப்பேன் புரியுதா
இன்றோட குடியை விட்டேன் -இனி
இரவு பகல் உழைக்கப் போறேன்
கன்றும் பசுவும் போல சேந்து வாழுவோம் -அந்த
கடவுளுக்கும் நன்றி சொல்லிப் பாடுவோம்
உந்தன் கையைப் புடிச்சேன்
மடப்பயலா நடக்கிறேனே தெரியுமா -உனது
மகத்துவத்தை சொல்ல எனக்கு முடியலே
ஆனமட்டும் பேச்சு பேசு -நீ
அம்புட்டதை எடுத்து வீசு
ஈனப் பொழப்பு எனக்கினியும் வேணுமா -தெனம்
விசத்தை வாங்கி குடிக்கிறயே ஞாயமா
குடியினாலே எங்குடலு போச்சு -நாட்டில்
கொள்ளை கொலையும் பெருகலாச்சு
படிப்படியா நிறுத்திடுவேன் கண்ணம்மா -நீ
பரவசத்தில் மூழ்கப் போறே என்னம்மா
கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு -இங்கே
கேவலமாய் நாமும் ஆச்சு
வீட்டோட கிடக்கோணும் தெரியுதா -உம்மேல
விருப்பமாக நானிருப்பேன் புரியுதா
இன்றோட குடியை விட்டேன் -இனி
இரவு பகல் உழைக்கப் போறேன்
கன்றும் பசுவும் போல சேந்து வாழுவோம் -அந்த
கடவுளுக்கும் நன்றி சொல்லிப் பாடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக