நிலவில் வளர்ந்தவள் ---அவள்
என்நினைவில் மலர்ந்தவள்
பழகத் தெரிந்தவள் ---தினம்
பார்க்க சுகமானவள்
நீரில் நடப்பவ ள் --என்
நெஞ்சில் இருப்பவள்
தேரைப் போன்றவள் ---எனக்கு
தேவியாய் தெரிபவள்
சிரிக்கும் அழகிலே ---என்
சித்தம் தடுமாறுமே
ஒலிக்கும் கைவளை யோசையோ --அவள்
உணர்வை பறைசாற்றுமே
காற்றினில் ஏறிவருவாள் --தன து
காதலினைக் கூறுவாள்
பார்க்கும் மனிதர்களை --அவள்
பக்கம் இழுத்து விடுவாள்
தொட்டுச் சுவைக்கவில்லையே ---அந்த
தோகை எனக்காவாளோ
எட்டுத் திசையதிர ---அவள்
என்னிடம் எப்போ வருவாளோ
என்நினைவில் மலர்ந்தவள்
பழகத் தெரிந்தவள் ---தினம்
பார்க்க சுகமானவள்
நீரில் நடப்பவ ள் --என்
நெஞ்சில் இருப்பவள்
தேரைப் போன்றவள் ---எனக்கு
தேவியாய் தெரிபவள்
சிரிக்கும் அழகிலே ---என்
சித்தம் தடுமாறுமே
ஒலிக்கும் கைவளை யோசையோ --அவள்
உணர்வை பறைசாற்றுமே
காற்றினில் ஏறிவருவாள் --தன து
காதலினைக் கூறுவாள்
பார்க்கும் மனிதர்களை --அவள்
பக்கம் இழுத்து விடுவாள்
தொட்டுச் சுவைக்கவில்லையே ---அந்த
தோகை எனக்காவாளோ
எட்டுத் திசையதிர ---அவள்
என்னிடம் எப்போ வருவாளோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக