கன்னியோ விசம் ---அவள்
கண்களோ மோசம்
அன்புடன் பேசுவாள் ---ஆனால்
அளிப்பது துரோகம்
என்மன வானிலே ---அன்று
இருந்தவள் அவளே
புண்படச் செய்தவள் ----என்னை
புறம் தள்ளிப் போனாளே
கண்களால் இழுத்தாள் ---எனக்கு
கவலையைக் கொடுத்தாள்
பெண்களில் இவளே ---பெரும்
பேதமை கொண்டவள்
சிரித்தே எந்தன் ஜீவனைப் பறித்தாள் ---தினம்
அடுக்காய் துயரம் ஆயிரம் கொடுத்தாள்
நரியின் குணஙகொண்ட நல்லவள் இவளே ----என்னை
நம்ப வைத்தே நட்டாற்றில் விட்டாள்
இறைவா என்னையே காத்திட வேண்டும் ---இவளை
நினையாது வாழும் நிம்மதி வேண்டும்
கரைதனைக் காணாத கப்பலும் ஆனேன் ---உந்தன்
காலடி தொழுதேன் காத்திட வருவாய்
கண்களோ மோசம்
அன்புடன் பேசுவாள் ---ஆனால்
அளிப்பது துரோகம்
என்மன வானிலே ---அன்று
இருந்தவள் அவளே
புண்படச் செய்தவள் ----என்னை
புறம் தள்ளிப் போனாளே
கண்களால் இழுத்தாள் ---எனக்கு
கவலையைக் கொடுத்தாள்
பெண்களில் இவளே ---பெரும்
பேதமை கொண்டவள்
சிரித்தே எந்தன் ஜீவனைப் பறித்தாள் ---தினம்
அடுக்காய் துயரம் ஆயிரம் கொடுத்தாள்
நரியின் குணஙகொண்ட நல்லவள் இவளே ----என்னை
நம்ப வைத்தே நட்டாற்றில் விட்டாள்
இறைவா என்னையே காத்திட வேண்டும் ---இவளை
நினையாது வாழும் நிம்மதி வேண்டும்
கரைதனைக் காணாத கப்பலும் ஆனேன் ---உந்தன்
காலடி தொழுதேன் காத்திட வருவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக