கள்ளூறும் காவியம் ---அவன்
கண்ணீரில் ஓவியம்
சொல்லாமல் கிடந்தவன் ---வந்த
சொர்க்கத்தை மறந்தவன்
பெண்ணோடு தொடர்ந்தவன் ---தனது
பிரியத்தை மறைத்தவன்
கண்ணோடு கலந்தவன் ---எனோ
கண்ணியம் துறந்தவன்
இரவெல்லாம் விழித்தவன் ---பெண்ணால்
ஏங்கியே தவித்தவன்
உறவுக்கு அலைந்தவன் ---அவளை
உயிராக நினைத்தவன்
துன்பத்தை அணைத்தவன் ---நாளும்
துயரினில் மிதப்பவன்
கண்பட்டு வீழ்ந்தவன் ---பெண்
காதலில் துடிப்பவன்
எந்நாள் தீருமோ ---இவன்
எதிர் காலம் தேறுமோ
பொன்மனச் செல்வியே --நீ தான்
புனர்வாழ்வு நல்குவாய்
கண்ணீரில் ஓவியம்
சொல்லாமல் கிடந்தவன் ---வந்த
சொர்க்கத்தை மறந்தவன்
பெண்ணோடு தொடர்ந்தவன் ---தனது
பிரியத்தை மறைத்தவன்
கண்ணோடு கலந்தவன் ---எனோ
கண்ணியம் துறந்தவன்
இரவெல்லாம் விழித்தவன் ---பெண்ணால்
ஏங்கியே தவித்தவன்
உறவுக்கு அலைந்தவன் ---அவளை
உயிராக நினைத்தவன்
துன்பத்தை அணைத்தவன் ---நாளும்
துயரினில் மிதப்பவன்
கண்பட்டு வீழ்ந்தவன் ---பெண்
காதலில் துடிப்பவன்
எந்நாள் தீருமோ ---இவன்
எதிர் காலம் தேறுமோ
பொன்மனச் செல்வியே --நீ தான்
புனர்வாழ்வு நல்குவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக