தங்கத்தைப் போன்றவள் ---நானோ
தனியாகப் போனவன்
சிங்கமாய் இருந்தவன் ----இன்று
சிறுநரி யானவன்
கண்களால் கைதானேன் ---இன்று
கண்ணீரில் கரைகிறேன்
புண்பட்ட மனதினால் ----இங்கு
பொங்கியே வழிகிறேன்
என்ன தவறு செய்தேன் நான் --என்னை
ஏனடி நீ வாட்டினாய்
அன்பினைக் கேட்டதால் ---என்னை
அடிமையாய் நடத்தினாய்
துன்பத்தில் உழன்றாலும் ---உன்னிடம்
தூதுகள் விடவில்லை
என்மனம் காக்குமே ---வந்த
இழிநிலை போக்குமே
பொறுமையாய் இருந்திடு ---நன்கு
புத்தியை செலவிடு
அருமையான வாழ்விலே ---கண்ணே
என்னுடன் அன்பாக வாழ்ந்திடு
தனியாகப் போனவன்
சிங்கமாய் இருந்தவன் ----இன்று
சிறுநரி யானவன்
கண்களால் கைதானேன் ---இன்று
கண்ணீரில் கரைகிறேன்
புண்பட்ட மனதினால் ----இங்கு
பொங்கியே வழிகிறேன்
என்ன தவறு செய்தேன் நான் --என்னை
ஏனடி நீ வாட்டினாய்
அன்பினைக் கேட்டதால் ---என்னை
அடிமையாய் நடத்தினாய்
துன்பத்தில் உழன்றாலும் ---உன்னிடம்
தூதுகள் விடவில்லை
என்மனம் காக்குமே ---வந்த
இழிநிலை போக்குமே
பொறுமையாய் இருந்திடு ---நன்கு
புத்தியை செலவிடு
அருமையான வாழ்விலே ---கண்ணே
என்னுடன் அன்பாக வாழ்ந்திடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக