கண்ணாலே மாட்டினாள் ---எனக்கு
காதலைக் காட்டினாள்
சொன்னாலும் விளங்கலே ---இது
சொர்க்கமா புரியலே
அன்பான மனதிலே --புது
ஆசைகள் வந்ததே
நன்றாக நடக்குமோ ---இல்லை
நம்பிக்கை தோற்குமோ
பூவாக இருந்ததை --அவள்
புயலாக மாற்றினாள்
மோகத்தின் அலையிலே ---என்னை
மூழ்கவே செய்தனள்
உண்ணாமல் இருக்கிறேன் ---அவள்
உறவுக்காய் துடிக்கிறேன்
கண்ணாளன் என்னை க் காக்கவே ---என்றும்
கைகொடுக்க வருவாளா
என்றுதான் தீருமோ --இளம்
இதயங்கள் சேருமோ
நன்றொன்று சொல்லுவீர் ---எனக்கு
நல்வழி காட்டுவீர்
காதலைக் காட்டினாள்
சொன்னாலும் விளங்கலே ---இது
சொர்க்கமா புரியலே
அன்பான மனதிலே --புது
ஆசைகள் வந்ததே
நன்றாக நடக்குமோ ---இல்லை
நம்பிக்கை தோற்குமோ
பூவாக இருந்ததை --அவள்
புயலாக மாற்றினாள்
மோகத்தின் அலையிலே ---என்னை
மூழ்கவே செய்தனள்
உண்ணாமல் இருக்கிறேன் ---அவள்
உறவுக்காய் துடிக்கிறேன்
கண்ணாளன் என்னை க் காக்கவே ---என்றும்
கைகொடுக்க வருவாளா
என்றுதான் தீருமோ --இளம்
இதயங்கள் சேருமோ
நன்றொன்று சொல்லுவீர் ---எனக்கு
நல்வழி காட்டுவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக