நிலவில் வந்து சிரித்தாள் ---நான்
நெருங்க ஏனோ முறைத்தாள்
பழகிட வந்தது பாபமா ---இன்று
பக்கம் வந்தது கோபமா
சிரிச்சு அழைத்தது நீதானே ---என்றும்
சிந்தையைத் கவர்ந்த தேன்தானே
எரித்திடும் பார்வை ஏனம்மா ---என்
இதயத்தை தருவேன் நானம்மா
வில்லை வளைத்து இழுத்தாய் ---என்
விலாஎலும்பினை ஒடித்தாய்
தொல்லை மிகவும் கொடுத்தாய் ---என்னை
துரத்தி துரத்தியே அடித்தாய்
தெருவில் போனால் முறைப்பு ---நான்
திரும்பிப் பார்த்திட சலிப்பு
கருவில் மலர்ந்த காதல் ---உன்
கண்களில் ஏனிந்த மோதல்
வாசல் தன்னில் நிற்பேன் ---நீ
சொல்கிற வசவுகளை யும் ஏற்பேன்
ஆசை தணித்திட வந்திடு --எனக்கு
ஆயிரம் முத்தங்கள் தந்திடு
நெருங்க ஏனோ முறைத்தாள்
பழகிட வந்தது பாபமா ---இன்று
பக்கம் வந்தது கோபமா
சிரிச்சு அழைத்தது நீதானே ---என்றும்
சிந்தையைத் கவர்ந்த தேன்தானே
எரித்திடும் பார்வை ஏனம்மா ---என்
இதயத்தை தருவேன் நானம்மா
வில்லை வளைத்து இழுத்தாய் ---என்
விலாஎலும்பினை ஒடித்தாய்
தொல்லை மிகவும் கொடுத்தாய் ---என்னை
துரத்தி துரத்தியே அடித்தாய்
தெருவில் போனால் முறைப்பு ---நான்
திரும்பிப் பார்த்திட சலிப்பு
கருவில் மலர்ந்த காதல் ---உன்
கண்களில் ஏனிந்த மோதல்
வாசல் தன்னில் நிற்பேன் ---நீ
சொல்கிற வசவுகளை யும் ஏற்பேன்
ஆசை தணித்திட வந்திடு --எனக்கு
ஆயிரம் முத்தங்கள் தந்திடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக