நீரில் நனைகிறேன் ---கண்
நீரில் நினைக்கிறன்
உன்னை நெஞ்சில் சுமக்கிறேன் --காதல்
நினைவில் தவிக்கிறேன்
வேலால் என்னை வீழ்த்தினாய் ---உன்னை
விரும்பும்படி மாற்றினாய்
தாளாமல் அழுகிறேன் ---அடி
தையலே பதில் என்னவோ
கூடி நாமும் இருந்தோமடி ---நமது
குடும்பம் தன்னை நினைந்தோமடி
வாடித் துடிப்பது தெரியலையா --என்
வாழ்வே உன்னுடன் புரியலையா
அன்பினை வேண்டி நின்றேன் ---நீயோ
அலட்சியம் செய்து விட்டாய்
பண்பினை மறந்து விட்டாய் --என்னை
பாகென உருக விட்டாய்
உன்னிடம் நீதி இல்லை ---என்னிடம்
உண்மைக்கு பஞ்சம் இல்லை
கண்ணின் கருமணியே காதலி ---வந்த
கவலைக்கு மருந்து தருவாய்
நீரில் நினைக்கிறன்
உன்னை நெஞ்சில் சுமக்கிறேன் --காதல்
நினைவில் தவிக்கிறேன்
வேலால் என்னை வீழ்த்தினாய் ---உன்னை
விரும்பும்படி மாற்றினாய்
தாளாமல் அழுகிறேன் ---அடி
தையலே பதில் என்னவோ
கூடி நாமும் இருந்தோமடி ---நமது
குடும்பம் தன்னை நினைந்தோமடி
வாடித் துடிப்பது தெரியலையா --என்
வாழ்வே உன்னுடன் புரியலையா
அன்பினை வேண்டி நின்றேன் ---நீயோ
அலட்சியம் செய்து விட்டாய்
பண்பினை மறந்து விட்டாய் --என்னை
பாகென உருக விட்டாய்
உன்னிடம் நீதி இல்லை ---என்னிடம்
உண்மைக்கு பஞ்சம் இல்லை
கண்ணின் கருமணியே காதலி ---வந்த
கவலைக்கு மருந்து தருவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக