நில்லாமல் நடந்தவள் ---என்
நெஞ்சத்தில் கிடந்தவள்
சொல்லாமல் போகிறாள் ---தன
சோகத்தை மறைக்கிறாள்
வெந்நீரில் வளர்ந்தவள் ---என்
விழி நீரில் மலர்ந்தவள்
பன்னீரை வெறுக்கிறாள் ---தனது
பாசத்தை துறக்கிறாள்
வண்டாடும் சோலையில் ---நான்
வந்தாடும் வேளையில்
பெண்டாக நினைத்தவள் ---எனோ
பேசாமல் போகிறாள்
அன்பாலே அனைத்தவள் --என்
ஆசையை நினைத்தவள்
துன்பத்தை தருகிறாள் ---எதற்கோ
தூரமாய்ப் போகிறாள்
எல்லாமே மாயையா ---இதுவும்
இறைவனின் லீலையா
நல்லோரே சொல்லுவீர் ---எனக்கு
நல் வாழ்த்து கூறுவீர்
நெஞ்சத்தில் கிடந்தவள்
சொல்லாமல் போகிறாள் ---தன
சோகத்தை மறைக்கிறாள்
வெந்நீரில் வளர்ந்தவள் ---என்
விழி நீரில் மலர்ந்தவள்
பன்னீரை வெறுக்கிறாள் ---தனது
பாசத்தை துறக்கிறாள்
வண்டாடும் சோலையில் ---நான்
வந்தாடும் வேளையில்
பெண்டாக நினைத்தவள் ---எனோ
பேசாமல் போகிறாள்
அன்பாலே அனைத்தவள் --என்
ஆசையை நினைத்தவள்
துன்பத்தை தருகிறாள் ---எதற்கோ
தூரமாய்ப் போகிறாள்
எல்லாமே மாயையா ---இதுவும்
இறைவனின் லீலையா
நல்லோரே சொல்லுவீர் ---எனக்கு
நல் வாழ்த்து கூறுவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக