இதயத்தை திறந்து வைத்தேன் புரியவில்லை --எனக்கு
ஏற்பட்ட குறைகள் இன்னமும் தீரவில்லை
உதவிகள் செய்திட வேண்டி உந்தனை அழைத்தேன் --நீ
ஓடிவந்து என்னைக் காக்க வந்திட வேண்டுமய்யா
சுற்றம் சொந்தம் எல்லாமே நீ தந்தது --அதில்
வரும் சுகங்களை இங்கே யார் கெடுத்தது
பற்றினை வைப்பது உலகிலே பெரும் பாபமாய்யா --இந்த
பக்தனின் மேல் உனக்கென்ன இன்னும் கோபமையா
நல்ல எண்ணம் கொண்டு நானும் வளர்ந்தேன் --இங்கு
நன்றி யென்னும் சொல்லில் நாள் கழிந்தேன்
கள்ள மனம் என்னிடம் இல்லை ஐயா --உந்தன்
காலடி சரணம் என்பது எனது வேலை மெய்யாய்
பிறரும் வாழ்ந்திட வேண்டுமென்ற பொறுப்பு உள்ளவன் --நம்
பெண்களை உயர்வாக நினைக்கும் பண்பு கொண்டவன்
கடல் போல பரந்து விரிந்த கருணை கொண்டவன் --இறைவா
உன்கண்ணசைவில் தமிழில் பாடும் நல்ல கவியுமானவன்
வாழ்கின்ற காலமதில் எனக்கு வல்லமை அருள்வாய் --உன்
வாசலில் வந்து நிற்க என்றும் நல்லவை தருவாய்
சூழ்கின்ற மனக்கவலை சற்றே தூர விலக்கிடு --எந்தன்
சுந்தரனே என்வாழ்வு எங்கிலும் சுகமாய் மாற்றிடு
ஏற்பட்ட குறைகள் இன்னமும் தீரவில்லை
உதவிகள் செய்திட வேண்டி உந்தனை அழைத்தேன் --நீ
ஓடிவந்து என்னைக் காக்க வந்திட வேண்டுமய்யா
சுற்றம் சொந்தம் எல்லாமே நீ தந்தது --அதில்
வரும் சுகங்களை இங்கே யார் கெடுத்தது
பற்றினை வைப்பது உலகிலே பெரும் பாபமாய்யா --இந்த
பக்தனின் மேல் உனக்கென்ன இன்னும் கோபமையா
நல்ல எண்ணம் கொண்டு நானும் வளர்ந்தேன் --இங்கு
நன்றி யென்னும் சொல்லில் நாள் கழிந்தேன்
கள்ள மனம் என்னிடம் இல்லை ஐயா --உந்தன்
காலடி சரணம் என்பது எனது வேலை மெய்யாய்
பிறரும் வாழ்ந்திட வேண்டுமென்ற பொறுப்பு உள்ளவன் --நம்
பெண்களை உயர்வாக நினைக்கும் பண்பு கொண்டவன்
கடல் போல பரந்து விரிந்த கருணை கொண்டவன் --இறைவா
உன்கண்ணசைவில் தமிழில் பாடும் நல்ல கவியுமானவன்
வாழ்கின்ற காலமதில் எனக்கு வல்லமை அருள்வாய் --உன்
வாசலில் வந்து நிற்க என்றும் நல்லவை தருவாய்
சூழ்கின்ற மனக்கவலை சற்றே தூர விலக்கிடு --எந்தன்
சுந்தரனே என்வாழ்வு எங்கிலும் சுகமாய் மாற்றிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக