அன்பினில் சிறந்த ஆருயிர் நீயே --நல்
--- ---
இன்பத்தை நல்கிடும் ஈகையும் நீயே
--- ---
உண்மையைப் பேசிட ஊ க்கமும் தருவாய் --உலகினில் ---
--- ------
என்றுமே ஏழை ஏக்கமும் தீர்ப்பாய்
--- ---
ஐயங்கள் தீர்த்திடும் ஐயனும் நீயே --இங்கு
----
ஒன்றிடும் மனதில் ஓங்காரம் நீயே
--- -----
ஓ ள சதம் உலகினில் அனைவர்க்கும் அருள்வாய்
-------
தமிழினில் உள்ளதை தனயனும் சொன்னேன் --இதில்
தவறில்லை என்றால் தந்தருள் புரிவாய்
அமிழ்தினும் இனியவா எம் ஆறுமுகத்தரசே --- உன்னை
அனுதினம் பணிந்து நானும் அகம் மகிழ்வேனே
--- ---
இன்பத்தை நல்கிடும் ஈகையும் நீயே
--- ---
உண்மையைப் பேசிட ஊ க்கமும் தருவாய் --உலகினில் ---
--- ------
என்றுமே ஏழை ஏக்கமும் தீர்ப்பாய்
--- ---
ஐயங்கள் தீர்த்திடும் ஐயனும் நீயே --இங்கு
----
ஒன்றிடும் மனதில் ஓங்காரம் நீயே
--- -----
ஓ ள சதம் உலகினில் அனைவர்க்கும் அருள்வாய்
-------
தமிழினில் உள்ளதை தனயனும் சொன்னேன் --இதில்
தவறில்லை என்றால் தந்தருள் புரிவாய்
அமிழ்தினும் இனியவா எம் ஆறுமுகத்தரசே --- உன்னை
அனுதினம் பணிந்து நானும் அகம் மகிழ்வேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக