நேரில் வந்தாய் --என்
நெஞ்சில் நின்றாய்
போரில் வென்றாய் --என்னை
புலம்ப விட்டாய்
தேடி நின்றேன் --தினம்
தேம்பி அழுதேன்
பாடித் திரிந்தேன் --வீணில்
பாகாய்க் கரைந்தேன்
நாளும் செல்லும் --உனது
நினைவோ கொல்லும்
வாழும் காதல் --நமக்கு
வாழ்த்து சொல்லும்
அன்பே என்பேன் --நீயும்
அருகில் வருவாய்
கன்னம் சிவக்கும் --உனது
கண்கள் மயக்கும்
இரவில் எழுவேன் --இன்னும்
எதோ நினைப்பேன்
உறவை ரசிப்பேன் --என்றும்
உழன்று தவிப்பேன்
எங்கே போனாய் ---என்னிடம்
எதற்கு வந்தாய்
மங்கை உன்னையே --என்
மனதில் நிறைப்பேன்
நெஞ்சில் நின்றாய்
போரில் வென்றாய் --என்னை
புலம்ப விட்டாய்
தேடி நின்றேன் --தினம்
தேம்பி அழுதேன்
பாடித் திரிந்தேன் --வீணில்
பாகாய்க் கரைந்தேன்
நாளும் செல்லும் --உனது
நினைவோ கொல்லும்
வாழும் காதல் --நமக்கு
வாழ்த்து சொல்லும்
அன்பே என்பேன் --நீயும்
அருகில் வருவாய்
கன்னம் சிவக்கும் --உனது
கண்கள் மயக்கும்
இரவில் எழுவேன் --இன்னும்
எதோ நினைப்பேன்
உறவை ரசிப்பேன் --என்றும்
உழன்று தவிப்பேன்
எங்கே போனாய் ---என்னிடம்
எதற்கு வந்தாய்
மங்கை உன்னையே --என்
மனதில் நிறைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக