அவன் ;; நிலை யில்லாத மனது கொண்டாய் --உன்னை
நினைத்து வருந்த வைத்து விட்டாய்
அலையும் மனதை அழிப்ப தென்ன --எந்தன்
ஆசைக் கிளியே நானும் அருகினில் வரவா
அவள் ;; உறவு என்பது எனக்குள் இல்லை --உந்தன்
மேலே எனக்கும் காதல் வல்லை
மறந்தும் என்மேல் ஆசை வேண்டாம் --வீணில்
மமதை கொண்டு நீ திரிய வேண்டாம்
அவன் ;;கோபம் கொண்டு என்மேல் துள்ளிடாதே --நான்
கொடுமை என்றே தவறாய் தள்ளிடாதே
தாகம் தீர்த்திட நல்ல வழியைச் சொல்லு --என்
தங்கமே உனக்கு என்றும் தாசன் நானே
அவள் ;;பெண் என்றால் உனக்கும் இளப்பம் ஆச்சு --நீயும்
போய்யா உன்னிடம் என்ன பேச்சு
கண்களை ப் போன்றவள் பெண் அல்லவா --அவளிடம்
கரடு முரடாய் நடப்பதும் முறையா சொல்லு
அவன் ; இரவில் படுத்தேன் தூக்கம் இல்லை --நான்
என்ன செய்வேன் தினமும் பசியுமில்லை
உறவை எண்ணியே ஏங்கி அலைகிறேனே --நீ
உதவிட மறுத்தால் நானும் உலகில் வாழ்ந்திடேன்
அவள் ;; என்ன தான் ஆச்சு இங்கே உனக்கு ஐயா --உன்
இதயம் சொல்லும் ரகசிய கதையும் புரியும்
பெண் மனது என்னவென அறிய மாட்டாய் --நீ
இதனைப் புரிந்து கொண்டால் பேசிட மாட்டாய்
இருவரும் ; ஒன்று சேர்ந்து உலகினில் நன்கு வாழ்வோம் --நமக்கு
உகந்த வேலைகள் செய்து பிழைத்துக் கொள்வோம்
இன்று போல இனிமேல் எந்த நாளும் இனிமை யாகும் -எல்லா
இரவுகள் முழுவதும் இருவருக்கும் கிடைக்கும் இன்பலோகம்
நினைத்து வருந்த வைத்து விட்டாய்
அலையும் மனதை அழிப்ப தென்ன --எந்தன்
ஆசைக் கிளியே நானும் அருகினில் வரவா
அவள் ;; உறவு என்பது எனக்குள் இல்லை --உந்தன்
மேலே எனக்கும் காதல் வல்லை
மறந்தும் என்மேல் ஆசை வேண்டாம் --வீணில்
மமதை கொண்டு நீ திரிய வேண்டாம்
அவன் ;;கோபம் கொண்டு என்மேல் துள்ளிடாதே --நான்
கொடுமை என்றே தவறாய் தள்ளிடாதே
தாகம் தீர்த்திட நல்ல வழியைச் சொல்லு --என்
தங்கமே உனக்கு என்றும் தாசன் நானே
அவள் ;;பெண் என்றால் உனக்கும் இளப்பம் ஆச்சு --நீயும்
போய்யா உன்னிடம் என்ன பேச்சு
கண்களை ப் போன்றவள் பெண் அல்லவா --அவளிடம்
கரடு முரடாய் நடப்பதும் முறையா சொல்லு
அவன் ; இரவில் படுத்தேன் தூக்கம் இல்லை --நான்
என்ன செய்வேன் தினமும் பசியுமில்லை
உறவை எண்ணியே ஏங்கி அலைகிறேனே --நீ
உதவிட மறுத்தால் நானும் உலகில் வாழ்ந்திடேன்
அவள் ;; என்ன தான் ஆச்சு இங்கே உனக்கு ஐயா --உன்
இதயம் சொல்லும் ரகசிய கதையும் புரியும்
பெண் மனது என்னவென அறிய மாட்டாய் --நீ
இதனைப் புரிந்து கொண்டால் பேசிட மாட்டாய்
இருவரும் ; ஒன்று சேர்ந்து உலகினில் நன்கு வாழ்வோம் --நமக்கு
உகந்த வேலைகள் செய்து பிழைத்துக் கொள்வோம்
இன்று போல இனிமேல் எந்த நாளும் இனிமை யாகும் -எல்லா
இரவுகள் முழுவதும் இருவருக்கும் கிடைக்கும் இன்பலோகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக