பல்லவி
அழகா உந்தனை அழைத்தேனே --அனுதினம்
வாடி இங்கே நானும் இளைத்தேனே (அழகா )
அனுபல்லவி
பல நாள் உழன்றேன் தனியாக --=உன்
பாத மலர் பணிந்திட நான் மறந்தேனா (அழகா )
சரணங்கள்
அழகாய் வருவாய் தனியாக --நீ
அருள்வாய் வரங்கள் நலமாக
பழமென திகழ்ந்தாய் பழனியிலே --உன்னை
பஜித்தவர் உயர்வார் தரணியிலே (அழகா )
திருநாள் என்பதும் உன்னாலே --உனது
திருப்புகழ் ஒலிக்கும் தன்னாலே
முருகா என்றுனை அழைத்தாலே நீயும்
மோட்சத்தை யருள்வாய் மனத்தாலே (அழகா )
தமிழாய் தரணியில் வாழ்கின்றாய் --உன்
தன்னருளால் எம்மையும் ஆள்கின்றாய்
அமிழ்தாய் இனிப்பாய் அடியவர்க்கே --நீயும்
அழகிய மயிலினில் வருவாயே (அழகா )
முருகா என்றால் அழகாகும் --வந்த
மோகம் எல்லாம் தெளிவாகும்
வருவாய் வள்ளி தெய்வ யானையுடன் --நாங்கள்
வாழ்வோம் உன்னால் நல்ல வளமையுடன் -
அழகா உந்தனை அழைத்தேனே --அனுதினம்
வாடி இங்கே நானும் இளைத்தேனே (அழகா )
அனுபல்லவி
பல நாள் உழன்றேன் தனியாக --=உன்
பாத மலர் பணிந்திட நான் மறந்தேனா (அழகா )
சரணங்கள்
அழகாய் வருவாய் தனியாக --நீ
அருள்வாய் வரங்கள் நலமாக
பழமென திகழ்ந்தாய் பழனியிலே --உன்னை
பஜித்தவர் உயர்வார் தரணியிலே (அழகா )
திருநாள் என்பதும் உன்னாலே --உனது
திருப்புகழ் ஒலிக்கும் தன்னாலே
முருகா என்றுனை அழைத்தாலே நீயும்
மோட்சத்தை யருள்வாய் மனத்தாலே (அழகா )
தமிழாய் தரணியில் வாழ்கின்றாய் --உன்
தன்னருளால் எம்மையும் ஆள்கின்றாய்
அமிழ்தாய் இனிப்பாய் அடியவர்க்கே --நீயும்
அழகிய மயிலினில் வருவாயே (அழகா )
முருகா என்றால் அழகாகும் --வந்த
மோகம் எல்லாம் தெளிவாகும்
வருவாய் வள்ளி தெய்வ யானையுடன் --நாங்கள்
வாழ்வோம் உன்னால் நல்ல வளமையுடன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக