நீரில் நின்றாடும் இளமை --உன்னை
நினைத்தாலே மனதிலே செழுமை
ஊரில் உனக்குள்ள பெருமை --எனக்கு
உன்னுறவு கிடைத்தாலே அருமை
கண்ணாலே என்னையேனோ கொன்றாய் --உனது
கட்டழகாலே ஆடவரை வென்றாய்
பொன்னால் வடித்து வைத்த பதுமை --அவளை
புரிந்து கொள்பவருக்கு வரும் நன்மை
தெருவில் தேர் போல வருவாய் --அந்த
திகைப்பில் பல பேர்கள் துடிப்பார்
ஊரும் உனக்கென்றால் படியும் --உன்
உறவில் என் வாழ்வும் விடியும்
கா தல் வலை வீசிக் கொல்லு --உனது
கருணை எனக்கென்று சொல்லு
போதும் நானிங்கு சரணம் ---இதை
புரிந்து நீயுமிங் கு வரணும்
நாளும் உறவாடி மகிழ்வோம் --வரும்
நாளினை நமதாக்கி வாழ்வோம்
வீழும் கண்ணீரை மாற்று --பொழுது
விளங்கத் தீபங்கள் ஏற்று
நினைத்தாலே மனதிலே செழுமை
ஊரில் உனக்குள்ள பெருமை --எனக்கு
உன்னுறவு கிடைத்தாலே அருமை
கண்ணாலே என்னையேனோ கொன்றாய் --உனது
கட்டழகாலே ஆடவரை வென்றாய்
பொன்னால் வடித்து வைத்த பதுமை --அவளை
புரிந்து கொள்பவருக்கு வரும் நன்மை
தெருவில் தேர் போல வருவாய் --அந்த
திகைப்பில் பல பேர்கள் துடிப்பார்
ஊரும் உனக்கென்றால் படியும் --உன்
உறவில் என் வாழ்வும் விடியும்
கா தல் வலை வீசிக் கொல்லு --உனது
கருணை எனக்கென்று சொல்லு
போதும் நானிங்கு சரணம் ---இதை
புரிந்து நீயுமிங் கு வரணும்
நாளும் உறவாடி மகிழ்வோம் --வரும்
நாளினை நமதாக்கி வாழ்வோம்
வீழும் கண்ணீரை மாற்று --பொழுது
விளங்கத் தீபங்கள் ஏற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக