வானில் ஓடிடும் நிலவு --புதிய
வர்ண ஜாலம் காட்டுது
தேனில் நனைந்த மலர்கள் --எதனை
திரும்பிப் பார்த்துச் சிரிக்குது
வயலில் நீந்தும் தவளைகள் --வெறும்
வரட்டுக் கூச்சல் போடுது
கயல் எனப்படும் மீன்களோ --இன்னும்
காதல் கதைகள் பேசுது
கண்களை சிமிட்டும் வான்சுடர் கள் --நல்ல
தாளக் கச்சேரி நடத்து து
விண்ணில் உலவும் மேகங்கள் --பொழு து
விடியும் வரை காவல் செய்யுது
காட்டில் வாழும் மிருகங்கள் --தங்கள்
காதல் பாட்டினைத் துவங்குது
வேட்டை யாடிடக் கிளம்புது --மற்றவை
விலகி யலறியே ஓடுது
ஆணும் பெண்ணும் இருவரும் --தமது
ஆவலினைத் தீர்க்க இணைந்தனர்
ஓசைகள் அடங்கிப் போனது --மண்ணில்
உண்மைகள் என்றுமே வெல்லுது ;
இறைவன் படைத்திட்ட உலகிலே --இங்கு
எத்தனை எத்தனை மாற்றங்கள்
சித்தம் தெளிவாய் மாறலாம் ---மக்கள்
சிறப்பான வாழ்வு வாழலாம்
வர்ண ஜாலம் காட்டுது
தேனில் நனைந்த மலர்கள் --எதனை
திரும்பிப் பார்த்துச் சிரிக்குது
வயலில் நீந்தும் தவளைகள் --வெறும்
வரட்டுக் கூச்சல் போடுது
கயல் எனப்படும் மீன்களோ --இன்னும்
காதல் கதைகள் பேசுது
கண்களை சிமிட்டும் வான்சுடர் கள் --நல்ல
தாளக் கச்சேரி நடத்து து
விண்ணில் உலவும் மேகங்கள் --பொழு து
விடியும் வரை காவல் செய்யுது
காட்டில் வாழும் மிருகங்கள் --தங்கள்
காதல் பாட்டினைத் துவங்குது
வேட்டை யாடிடக் கிளம்புது --மற்றவை
விலகி யலறியே ஓடுது
ஆணும் பெண்ணும் இருவரும் --தமது
ஆவலினைத் தீர்க்க இணைந்தனர்
ஓசைகள் அடங்கிப் போனது --மண்ணில்
உண்மைகள் என்றுமே வெல்லுது ;
இறைவன் படைத்திட்ட உலகிலே --இங்கு
எத்தனை எத்தனை மாற்றங்கள்
சித்தம் தெளிவாய் மாறலாம் ---மக்கள்
சிறப்பான வாழ்வு வாழலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக