கண்ணம்மா நில்லம்மா சொல்லம்மா --உன்
கனவினில் வந்தது யாரம்மா
நீயம்மா நானம்மா நெஞ்சம்மா --தினம்
நினைத்துத் தவிக்கிறேன் மௌனமா
என்னம்மா உன் பதில் என்னம்மா --இங்கு
ஏனம்மா என்மேல் உனக்கும் கோபமா
பொன்னம்மா கருணை கொஞ்சம் காட்டம்மா --அதில்
கரைந்து உருகுவேன் நானும் நல்ல வெல்லமா
பின்னமாய்ப் போனதே அரிய வாழ்வம்மா --என்னை
பின் தொடர வாழ்வில் உனக்கு விருப்பமா
மீனம்மா உந்தன் மனம் தேனம்மா --வீணை
மீட்டிட வருவது தேவ கானம்மா
நாளுமா பொழுதுமா நாமும் போவமா --உலகில்
நன்றி என்பது எந்நாளும் வெல்லும்மா
வாழுமா வளருமா நமது காதலம்மா --அது
வாழ்விற்கு கிடைத்த நல்ல வரமம்மா
நீளுமா நிற்குமா அழகு நினைவம்மா --என்
நெஞ்சில் வைத்துச் சுமப்பேன் நித்தமா
ஆளுமா அடங்குமா அன்பு வெள்ளம் --அந்த
ஆண்டவனின் அருளில் மறையும் கள்ளம்
கனவினில் வந்தது யாரம்மா
நீயம்மா நானம்மா நெஞ்சம்மா --தினம்
நினைத்துத் தவிக்கிறேன் மௌனமா
என்னம்மா உன் பதில் என்னம்மா --இங்கு
ஏனம்மா என்மேல் உனக்கும் கோபமா
பொன்னம்மா கருணை கொஞ்சம் காட்டம்மா --அதில்
கரைந்து உருகுவேன் நானும் நல்ல வெல்லமா
பின்னமாய்ப் போனதே அரிய வாழ்வம்மா --என்னை
பின் தொடர வாழ்வில் உனக்கு விருப்பமா
மீனம்மா உந்தன் மனம் தேனம்மா --வீணை
மீட்டிட வருவது தேவ கானம்மா
நாளுமா பொழுதுமா நாமும் போவமா --உலகில்
நன்றி என்பது எந்நாளும் வெல்லும்மா
வாழுமா வளருமா நமது காதலம்மா --அது
வாழ்விற்கு கிடைத்த நல்ல வரமம்மா
நீளுமா நிற்குமா அழகு நினைவம்மா --என்
நெஞ்சில் வைத்துச் சுமப்பேன் நித்தமா
ஆளுமா அடங்குமா அன்பு வெள்ளம் --அந்த
ஆண்டவனின் அருளில் மறையும் கள்ளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக