அவள் ;;வானிலே தேன் நிலா வந்ததே -நம்
வாழ்வினில் சுகமதுவும் தந்ததே
அவன் ;;வீணிலே பேசுதல் நியாயமா --வரும்
விரகத்தில் தவிப்பதும் பாபமா
அவள் ;;கண்ணிலே கண்டதைச் சொல்வதா --இல்லை
காமமும் உன் கண்களை மறைக்குதா
அவன் ;;கண்ணடி நீயுமென்னைக் கொல்லாதே --என்
காதலைத் தள்ளியே நீ செல்லாதே
அவள் ;;ஊரிலே சொல்வது புரியுதா --நீ
உழைத்திட வேண்டும் தெரியுதா
அவன் ;;கண்ணிலே காதலைக் காட்டுறே --எனோ
கசப்பாக என்னிடம் பேசறே
அவள் ;;பொறுப்பு என்பது விளங்குமா --உனக்கு
புத்தி சொன்னாலே கசக்குதா
அவன் ;;வாழ்வுக்கு நீதானே தேனடி --உன்னை
வச்சுக் காத்திடுவேன் நானடி
அவள் ;;வாயடி கையடி இங்கு ஆகுமா --அது
வயித்துக்கு சோறும் போடுமா
அவன் ;;;சொல்வதைக் கேட்டு நான் நடக்கிறேன் --புதிய
சொர்க்கத்தை உனக்கும் காட்டுறேன்
அவள் ;; வேலையை தேடிக்கோ விரைவிலே --உனக்கு
விடிய விடிய விருந்து தான் வீட்டிலே
அவன் ;;வேலைக்கு இன்றே நானும் போகிறேன் --நீயும்
விரும்பும்படி எந்நாளும் நடக்கிறேன்
வாழ்வினில் சுகமதுவும் தந்ததே
அவன் ;;வீணிலே பேசுதல் நியாயமா --வரும்
விரகத்தில் தவிப்பதும் பாபமா
அவள் ;;கண்ணிலே கண்டதைச் சொல்வதா --இல்லை
காமமும் உன் கண்களை மறைக்குதா
அவன் ;;கண்ணடி நீயுமென்னைக் கொல்லாதே --என்
காதலைத் தள்ளியே நீ செல்லாதே
அவள் ;;ஊரிலே சொல்வது புரியுதா --நீ
உழைத்திட வேண்டும் தெரியுதா
அவன் ;;கண்ணிலே காதலைக் காட்டுறே --எனோ
கசப்பாக என்னிடம் பேசறே
அவள் ;;பொறுப்பு என்பது விளங்குமா --உனக்கு
புத்தி சொன்னாலே கசக்குதா
அவன் ;;வாழ்வுக்கு நீதானே தேனடி --உன்னை
வச்சுக் காத்திடுவேன் நானடி
அவள் ;;வாயடி கையடி இங்கு ஆகுமா --அது
வயித்துக்கு சோறும் போடுமா
அவன் ;;;சொல்வதைக் கேட்டு நான் நடக்கிறேன் --புதிய
சொர்க்கத்தை உனக்கும் காட்டுறேன்
அவள் ;; வேலையை தேடிக்கோ விரைவிலே --உனக்கு
விடிய விடிய விருந்து தான் வீட்டிலே
அவன் ;;வேலைக்கு இன்றே நானும் போகிறேன் --நீயும்
விரும்பும்படி எந்நாளும் நடக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக