இறைவா இதுவும் முறைதானா-இதுவும்
உனக்கு என்றும் சரிதானா
கரையும் மனது என்றாரே -நீ
கல்லாய் எனோ இருக்கின்றாய்
கண்ணில் காதல் வளர்த்தேனே -அவளோ
கருகியே வாதிட வைத்தாளே
உன்னில் பாதி என்றேனே -எனோ
உதறித் தள்ளியே சென்றாளே
சேர்ந்து வாழ்ந்திட நினைத்தேனே -என்னை
சோர்ந்து போய் விட வைத்தாளே
நேர்ந்து விட்டப் பொருளானேன் -அவளை
நினைந்து நெஞ்சில் தணலானேன்
இரக்க குணம் பெண்ணிடம் உள்ளதென்பர் -நமது
எலும்பை நொறுக்கி ரசம் குடிப்பார்
அரக்கி போல் தினம் ஆடுகிறாள் -கைகளில்
அகப்பட்டதை எடுத்து என்மேல் வீசுகிறாள்
காதல் என்பது பொய்யாகும் -அதனால்
கவலைகள் வருவது மெய்யாகும்
சாதல் ஒன்றுதான் மருந்தாகும் -அவள்
சம்மதம் தந்தால் புது விருந்தாகும்
இன்றே உலகீர் முடிவு செய்வீர் -இனிமேல்
பெண்கள் பக்கம் செல்லாதீர்
என்றும் ஆண்கள் தனி ஆளே -இதனை
ஏற்றுமே நடப்பீர் இந்நாளே
உனக்கு என்றும் சரிதானா
கரையும் மனது என்றாரே -நீ
கல்லாய் எனோ இருக்கின்றாய்
கண்ணில் காதல் வளர்த்தேனே -அவளோ
கருகியே வாதிட வைத்தாளே
உன்னில் பாதி என்றேனே -எனோ
உதறித் தள்ளியே சென்றாளே
சேர்ந்து வாழ்ந்திட நினைத்தேனே -என்னை
சோர்ந்து போய் விட வைத்தாளே
நேர்ந்து விட்டப் பொருளானேன் -அவளை
நினைந்து நெஞ்சில் தணலானேன்
இரக்க குணம் பெண்ணிடம் உள்ளதென்பர் -நமது
எலும்பை நொறுக்கி ரசம் குடிப்பார்
அரக்கி போல் தினம் ஆடுகிறாள் -கைகளில்
அகப்பட்டதை எடுத்து என்மேல் வீசுகிறாள்
காதல் என்பது பொய்யாகும் -அதனால்
கவலைகள் வருவது மெய்யாகும்
சாதல் ஒன்றுதான் மருந்தாகும் -அவள்
சம்மதம் தந்தால் புது விருந்தாகும்
இன்றே உலகீர் முடிவு செய்வீர் -இனிமேல்
பெண்கள் பக்கம் செல்லாதீர்
என்றும் ஆண்கள் தனி ஆளே -இதனை
ஏற்றுமே நடப்பீர் இந்நாளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக