ஆண் :: பொன்னில் வடித்திட்ட சிலையோ -நீ
பூவில் விளைகின்ற மணமோ
பெண் :கண்ணா நீயென்ன கவியோ -இது
காதல் தருகின்ற நிலை யா
ஆண் ::எண்ண எண்ணத் துடிப்பேன் -உன்னை
இறுக்கித் தழுவிட நினைப்பேன்
பெண்::உன்னை என்னுள் வைப்பேன் -என்
உயிரையும் உனக்காய் கொடுப்பேன்
ஆண் ::கண்ணிலே தோன்றும் எதுவும் -என்
கண்ணே உனது முகமே
பெண் :என்னில் உள்ளதை எடுத்து -நான்
என்றும் உனக்கே கொடுப்பேன்
ஆண் பொங்கி வருகின்ற நிலவு (ம் )-நீ
சிந்திடும் புன்னகைக் கிணையாமோ
பெண:காற்றில் ஏறியே பறப்போம் -நம்
காதல் பயிரினை வளர்ப்போம்
ஆண் :நேற்று இன்று நாளை என்று -எண்ணும்
நினைவை கொஞ்சம் மறப்போம்
இருவரும் : ஒன்றுள் ஒன்றென ஆனோம் -நம்
உறவில் இன்பங்கள் தொடரும்
பூவில் விளைகின்ற மணமோ
பெண் :கண்ணா நீயென்ன கவியோ -இது
காதல் தருகின்ற நிலை யா
ஆண் ::எண்ண எண்ணத் துடிப்பேன் -உன்னை
இறுக்கித் தழுவிட நினைப்பேன்
பெண்::உன்னை என்னுள் வைப்பேன் -என்
உயிரையும் உனக்காய் கொடுப்பேன்
ஆண் ::கண்ணிலே தோன்றும் எதுவும் -என்
கண்ணே உனது முகமே
பெண் :என்னில் உள்ளதை எடுத்து -நான்
என்றும் உனக்கே கொடுப்பேன்
ஆண் பொங்கி வருகின்ற நிலவு (ம் )-நீ
சிந்திடும் புன்னகைக் கிணையாமோ
பெண:காற்றில் ஏறியே பறப்போம் -நம்
காதல் பயிரினை வளர்ப்போம்
ஆண் :நேற்று இன்று நாளை என்று -எண்ணும்
நினைவை கொஞ்சம் மறப்போம்
இருவரும் : ஒன்றுள் ஒன்றென ஆனோம் -நம்
உறவில் இன்பங்கள் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக