ஞாயிறு, 3 மே, 2009

செம்மேனி



வாட்டம்
என்ன சாரு -இங்கு
வந்து கொஞ்சம் பாரு
போட்டு கொஞ்சம் பாரு -வரும்
போதை பல நூறு

முற்றாத கணிரண்டும் முன்னாட -உன்
மோகத்தில் வுந்தன் மனம் தள்ளாட
சுற்றாமல் சுற்றுவது சுகமல்லவா -பெண்
சுகத்திலே நான் தனி ரகமல்லவா

நீரோடும் மேடையில் நீ யாடு -தினம்
நினைக்கின்ற வேளையில் வுரவாடு
தீராமல் மாறாத கலையல்லவா -என்
செம்மேனி எழில் வண்ண சிலை யல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக