
உத்தமர் ஒருவர் மறைந்து விட்டார் -இந்த
உலகினை காத்தவர் பிரிந்து விட்டார்
சத்திய வழிஇனில் நடந்து வந்தார் -என்றும்
சாந்தமே உயிராய் கொண்டிருந்தார்
கூடி வாழ்தல் இன்ப மென்றான் -பிறர்
கொள்கைக்கு மதிப்புமே தந்திருந்தான்
நாடு உயர வேண்டு மென்றான் -அதற்கு
நல்லன செய்திட தூண்டி நின்றான்
அல்லும் பகலும் பாடு பட்டார் -நாட்டின்
அவலத்தை போக்கைஇல் கூடு விட்டான்
சொல்லும் செயலுமாய் இணைந்து நின்றான் -நமை
துடிக்க விட்டேன் பறந்து சென்றான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக