திங்கள், 18 மே, 2009

ஒளிக்கண்ணி


தீப வோளிகன்னி வந்தாள் -எங்கும்
தேனான சுகம் கோடி தந்தாள்
சோக நிலை இனிமேல் மறையும் -மண்ணில்
சூழும் வளம் பொங்கி நிறையும்

புத்தம் புதிய உடை அணிந்து -மனம்
பூரிக்க அவள் கருணை நினைந்து
நித்தம் நேர்மை வழி நடப்போம் -என்றும்
நிலைக்கும் புதுமை வாழ்வு படைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக