கண்ணில் பாராய்ப் பெண்ணே ---என்
காதல் இன்பத் தேனே
உன்னில் பாதி நானே ---நானும்
உயிரைத் தருவேன் அன்பே
தென்றல் காற்று வீசும் ---அது
தேனை யள்ளி போடும்
ஒன்று ஆவோம் இன்று ---நீ
உதவி செய்தால் நன்று
பள்ளி சொல்லும் பாடம் ---அதை
படிக்க மனமும் ஓடும்
புள்ளி மானாய்த் துள்ளி ---நீ
புறப்பட்டு வாயேன் கள்ளி
இன்பம் இங்கே கோடி ---நா ம்
இருவரும் ஒன்றாய் கூடி
அன்பில் ஆடிப் பார்ப்போம் ---இனி
அணைத்துக் கலைகளைக் கற்போம்
எண்ண எண்ண இனிப்பு ---அடி
ஏனடி இன்னும் வெறுப்பு
கண்ணே மணியே வாடி ---நம்
காதற் பண்ணைப் பாடி
காதல் இன்பத் தேனே
உன்னில் பாதி நானே ---நானும்
உயிரைத் தருவேன் அன்பே
தென்றல் காற்று வீசும் ---அது
தேனை யள்ளி போடும்
ஒன்று ஆவோம் இன்று ---நீ
உதவி செய்தால் நன்று
பள்ளி சொல்லும் பாடம் ---அதை
படிக்க மனமும் ஓடும்
புள்ளி மானாய்த் துள்ளி ---நீ
புறப்பட்டு வாயேன் கள்ளி
இன்பம் இங்கே கோடி ---நா ம்
இருவரும் ஒன்றாய் கூடி
அன்பில் ஆடிப் பார்ப்போம் ---இனி
அணைத்துக் கலைகளைக் கற்போம்
எண்ண எண்ண இனிப்பு ---அடி
ஏனடி இன்னும் வெறுப்பு
கண்ணே மணியே வாடி ---நம்
காதற் பண்ணைப் பாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக