அன்பே அழகியே ---என்
ஆருயிர்ச் செல்வியே
என்னை அணைத்திட --நீயும்
இன்றே நெருங்கிடு
காற்றில் ஏறுவாய் --பெரும்
கடலிலும் நீந்துவாய்
பார்க்கும் இடங்களில் ---உன்
பதிவுகள் தெரியுமே
இளமையின் இலக்கணம் ---நான்
உன்னிடையினைச் சுமக்கணும்
புலமை பெருகனும் ---உன்னால்
புதுமைகள் அறியணும்
காதல் வந்தது ---அது
உந்தன் கண்களிலாடுது
மோகச் சிலையடி ---நீதான்
முக்தி அளிப்பவள்
இரவில் வருபவள் ---நீ
இளமைக்குப் பெரும்தீனி
உறவால் மலர்ச்சியே ---இனி
உயர்வேன் வளர்ச்சியில்
வானின் அமுதம் நீ ---என்றும்
வற்றாக் குமுதம் நீ
தேனின் சுவையும் நீ ---திகட்டா
திருக்குறள் உரையும் நீ
ஆருயிர்ச் செல்வியே
என்னை அணைத்திட --நீயும்
இன்றே நெருங்கிடு
காற்றில் ஏறுவாய் --பெரும்
கடலிலும் நீந்துவாய்
பார்க்கும் இடங்களில் ---உன்
பதிவுகள் தெரியுமே
இளமையின் இலக்கணம் ---நான்
உன்னிடையினைச் சுமக்கணும்
புலமை பெருகனும் ---உன்னால்
புதுமைகள் அறியணும்
காதல் வந்தது ---அது
உந்தன் கண்களிலாடுது
மோகச் சிலையடி ---நீதான்
முக்தி அளிப்பவள்
இரவில் வருபவள் ---நீ
இளமைக்குப் பெரும்தீனி
உறவால் மலர்ச்சியே ---இனி
உயர்வேன் வளர்ச்சியில்
வானின் அமுதம் நீ ---என்றும்
வற்றாக் குமுதம் நீ
தேனின் சுவையும் நீ ---திகட்டா
திருக்குறள் உரையும் நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக