வியாழன், 4 ஜூன், 2009

நெஞ்சம்


வெற்றி மழை பொழிந்தது -அண்ணன்
வீரம் உலகம் அறிந்தது
உற்ற கவலை தீர்ந்தது -வாழும்
உண்மை எங்கும் தெரிந்தது

சட்ட மன்றம் செல்லுவார் -சொற்
சமரில் தினமும் வெல்லுவார்
இட்ட பணியை செய்குவார் -என்றும்
எங்கள் நெஞ்சில் வாழுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக