
திரை எனும் உலகம் வாழ்க -இனி
தீமைகள் எங்கும் மாய்க
துரை எனும் ராசன் பெற்ற -நம்
தூய்மை நல்லேடு வளர்க
வள்ளல் தம் கைவாளாகி -அவர்
வழிஇனில் சென்று நாளும்
அல்லலை தீர்க்கத் தன்னை -என்றும்
அர்ப்பணம் செய்த தாயே
சமநிலை செய்தி தந்து -வந்த
சமரிலே பலரை வென்று
அமைதியேநெஞ்சம் கொண்டாய் -தமிழர்
அகத்திலே மஞ்சம் கண்டாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக