ஞாயிறு, 14 ஜூன், 2009

Noothuku Nooru


இறைவன் கருணையால் நூறு பாடல்கள் எழுதினேன் .
அவருக்கு மனமார்ந்த நன்றிகள் .எனை ஈன்ற பெற்றோர்க்கும்
எழுதத் தூண்டிய பெரு மக்களுக்கும் எனது நல்லாசான்களுக்கும்
என்றும் நன்றி கூறுவேன் .எனது பணி மேலும் தொடரும்.
விமர்சனங்களை வரவேற்கிறேன் .வணக்கம் -வாயுபுத்திரன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக