தில்லாலங்கடி தில்லாலங்கடி
தில்லாலங்கடியோ அடி தில்லாலங்கடியோ
இரவு எது பகலும் எது எனக்குப் புரியலே -நான்
இரண்டு நாளா குடிச்சும்கூட இன்னும் ஏறலே
அவள் :
கண்ணை மூடி சும்மாநீ கிடந்து தூங்கணும் --நீ
காசு வந்தா பத்திரமா சேத்து வைக்கணும்
பொண்ணை ஏன்னா கேவலமா நீயும் நினைக்கிறே -நான்
போட்டேன்னா பொழைக்க மாட்டே புரிந்து நடந்துக்கோ
அவன் :
என்காசில் குடிக்கிறேன் என்னடி நீ மிரட்டுறே -கொஞ்சம்
ஒழுங்கா இருந்தா உதை விழாது தெரிஞ்சுக்கோ
தலையும் உடம்பும் சும்மா தானே ஆடும் -அப்போ
தாளம் கூடவே சேர்ந்து தப்பாய் போகும்
அவள்:
குடிச்சுக் குடிச்சு உனக்குத்தானே குடலும் வெந்தது -நம்ம
குடும்பம் போற போக்கிலே என்குலையும் நடுங்குது
எடுத்து எடுத்து குடிச்ச்சதாலே எலுமபும் தெர்யுது -நா
எவ்வளவோ சொன்னபோதும் எங்கே ஏறுது
அவன் :
எனக்கு ஏறும் போதை கூட உனக்கெங்கே விளங்குது -என்
இளவயசில் வந்த பழக்கம் விட்டு எங்கே போகுது
கணக்கில்லாமே குடிச்ச்சதாலே நமக்கு கடனும் ஆனது -என்
கண்ணாட்டி உன்னைநினைச்சா எனக்கு கண்ணும் கலங்குது
அவள்:
நமக்குப் பிள்ளை குட்டி அதிகம் ஆச்சு -நமக்கு
இங்கே பெரிய குடும்பம் ஆகிப் போச்சு
நா சொல்லுறதை கவனமா நீ காதில் வாங்கிக்கோ -நமது
குடியைக் கெடுக்கும் குடியை மறந்து திருந்தப் பார்த்துக்கோ
அவன்:
மனைவிசொன்ன மந்திரமும் என்மனசில் பட்டது -நான்
மாபாவி என்னால் தானே நம்ம மதிப்பு கேட்டது
இனியுமிந்த குடிபழக்கம் நானும் மறந்து வாழுவேன் -நல்ல
இந்தியனாய் உலகினிலே இனியென்றும் விளங்குவேன்
தில்லாலங்கடியோ அடி தில்லாலங்கடியோ
இரவு எது பகலும் எது எனக்குப் புரியலே -நான்
இரண்டு நாளா குடிச்சும்கூட இன்னும் ஏறலே
அவள் :
கண்ணை மூடி சும்மாநீ கிடந்து தூங்கணும் --நீ
காசு வந்தா பத்திரமா சேத்து வைக்கணும்
பொண்ணை ஏன்னா கேவலமா நீயும் நினைக்கிறே -நான்
போட்டேன்னா பொழைக்க மாட்டே புரிந்து நடந்துக்கோ
அவன் :
என்காசில் குடிக்கிறேன் என்னடி நீ மிரட்டுறே -கொஞ்சம்
ஒழுங்கா இருந்தா உதை விழாது தெரிஞ்சுக்கோ
தலையும் உடம்பும் சும்மா தானே ஆடும் -அப்போ
தாளம் கூடவே சேர்ந்து தப்பாய் போகும்
அவள்:
குடிச்சுக் குடிச்சு உனக்குத்தானே குடலும் வெந்தது -நம்ம
குடும்பம் போற போக்கிலே என்குலையும் நடுங்குது
எடுத்து எடுத்து குடிச்ச்சதாலே எலுமபும் தெர்யுது -நா
எவ்வளவோ சொன்னபோதும் எங்கே ஏறுது
அவன் :
எனக்கு ஏறும் போதை கூட உனக்கெங்கே விளங்குது -என்
இளவயசில் வந்த பழக்கம் விட்டு எங்கே போகுது
கணக்கில்லாமே குடிச்ச்சதாலே நமக்கு கடனும் ஆனது -என்
கண்ணாட்டி உன்னைநினைச்சா எனக்கு கண்ணும் கலங்குது
அவள்:
நமக்குப் பிள்ளை குட்டி அதிகம் ஆச்சு -நமக்கு
இங்கே பெரிய குடும்பம் ஆகிப் போச்சு
நா சொல்லுறதை கவனமா நீ காதில் வாங்கிக்கோ -நமது
குடியைக் கெடுக்கும் குடியை மறந்து திருந்தப் பார்த்துக்கோ
அவன்:
மனைவிசொன்ன மந்திரமும் என்மனசில் பட்டது -நான்
மாபாவி என்னால் தானே நம்ம மதிப்பு கேட்டது
இனியுமிந்த குடிபழக்கம் நானும் மறந்து வாழுவேன் -நல்ல
இந்தியனாய் உலகினிலே இனியென்றும் விளங்குவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக