வானிலாடும் நிலவைக் கேட்டேன் ---அங்கு
வட்டமிடும் பறவையைக் கேட்டேன்
தேனிலாடும் மலரைக் கேட்டேன் ---என்
தேவி எங்கு போனாள் என்றே
கண்கள் தேடியும் காணவில்லை ---அவள்
கனிமொழியை நானும் கேட்கவில்லை
பெண்களில் தெய்வம் அவளல்லவா ---அந்த
பேசும் சிலை எங்கே போனாள்
ஊர் அடங்கியும் நானும் உறங்கவில்லை ---என்
உள்மனதில் பொங்குது எரிமலை
பேர் சொல்ல இங்கு பிள்ளையில்லை ---இதுவே
பெரும் சுமையாய் ஆகும் தொல்லை
கன்னியால் நான் வளர்ந்தேன் ---அவளது
கருத்தினால் செல்வம் சேர்த்தேன்
எண்ணி இன்பம் சேரும்போது ---எனோ
எங்கேயோ சென்று விட்டாள்
தேடித் தேடியே தினம் அலைகிறேனே ----நான்
தெய்வங்களைத் தொழுது கேட்கிறேன்
நாடியவளே என்னிடம் வருவாளென்பேன் ----எனக்கும்
நல்ல வாழ்வு இனிமேல் கிடைக்கு மென்பேன்
வட்டமிடும் பறவையைக் கேட்டேன்
தேனிலாடும் மலரைக் கேட்டேன் ---என்
தேவி எங்கு போனாள் என்றே
கண்கள் தேடியும் காணவில்லை ---அவள்
கனிமொழியை நானும் கேட்கவில்லை
பெண்களில் தெய்வம் அவளல்லவா ---அந்த
பேசும் சிலை எங்கே போனாள்
ஊர் அடங்கியும் நானும் உறங்கவில்லை ---என்
உள்மனதில் பொங்குது எரிமலை
பேர் சொல்ல இங்கு பிள்ளையில்லை ---இதுவே
பெரும் சுமையாய் ஆகும் தொல்லை
கன்னியால் நான் வளர்ந்தேன் ---அவளது
கருத்தினால் செல்வம் சேர்த்தேன்
எண்ணி இன்பம் சேரும்போது ---எனோ
எங்கேயோ சென்று விட்டாள்
தேடித் தேடியே தினம் அலைகிறேனே ----நான்
தெய்வங்களைத் தொழுது கேட்கிறேன்
நாடியவளே என்னிடம் வருவாளென்பேன் ----எனக்கும்
நல்ல வாழ்வு இனிமேல் கிடைக்கு மென்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக