போராடிப் போகுறியே கோவமா ---உன்னை
பொறுப்பாக வாழவைப்பேன் நானம்மா
நீராடும் வேளையிலும் மீனம்மா ---என்
மனது நெருப்பாகக் கொதிக்குது ஏனம்மா
கண்ணாலே கண்டதிலே கண்ணம்மா ---எனக்கு
கவனமெங்கோ போயிடுச்சே பொன்னம்மா
உன்னாலே துடிக்கிறேனே குருவம்மா ---உனக்கு
உள்ளதடி இன்னும் நிறையக் குறும்பம்மா
பொன்னாலே மாளிகையும் கட்டுவேன் ---மண
பெண்ணாய் உன்னை வைச்சு வாழுவேன்
கண்ணாலம் செய்துகொள்ள ஆசையா ---உனக்கு
காலமெல்லாம் செய்வேனே பூசையே
வேண்டிய செல்வங்கள் உண்டடி ---உன்னை
விரும்பியே அலைபவன் நானடி
தூண்டிலாகும் உன்னழகு தேனடி ---தினம்
துடித்து அழுபவன் தானடி
அழகாகப் பிள்ளைகள் பிறந்திடும் ----அவர்கள்
அறிவாலே எந்நாளும் சிறந்திடும்
கலையாடும் கண்ணே நீ காவியம் ---அந்த
கடவுளே தீட்டி வைத்த உயிரோவியம்
பொறுப்பாக வாழவைப்பேன் நானம்மா
நீராடும் வேளையிலும் மீனம்மா ---என்
மனது நெருப்பாகக் கொதிக்குது ஏனம்மா
கண்ணாலே கண்டதிலே கண்ணம்மா ---எனக்கு
கவனமெங்கோ போயிடுச்சே பொன்னம்மா
உன்னாலே துடிக்கிறேனே குருவம்மா ---உனக்கு
உள்ளதடி இன்னும் நிறையக் குறும்பம்மா
பொன்னாலே மாளிகையும் கட்டுவேன் ---மண
பெண்ணாய் உன்னை வைச்சு வாழுவேன்
கண்ணாலம் செய்துகொள்ள ஆசையா ---உனக்கு
காலமெல்லாம் செய்வேனே பூசையே
வேண்டிய செல்வங்கள் உண்டடி ---உன்னை
விரும்பியே அலைபவன் நானடி
தூண்டிலாகும் உன்னழகு தேனடி ---தினம்
துடித்து அழுபவன் தானடி
அழகாகப் பிள்ளைகள் பிறந்திடும் ----அவர்கள்
அறிவாலே எந்நாளும் சிறந்திடும்
கலையாடும் கண்ணே நீ காவியம் ---அந்த
கடவுளே தீட்டி வைத்த உயிரோவியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக