காற்றில் கலந்த ஈரம் -தினம்
எந்தக்ன் கண்ணில் வடிகின்றதே
நேற்று இன்று என்று -ஏனோ
நாளும் எங்கோ பறக்கின்றதே
உன்னை நினைத்து இருந்தேன் -நீயோ
உறவை மதிக்க வில்லை
பெண்மை குணம் எதுவும் -அட நீ
பெற்று இருக்க வில்லை
வன்னில் பறந்து சென்றால் -வந்து
வழியை மறித்து நிற்ப்பாய்
தேனாய் இருந்த என்னை -நீதான்
தீயாய் மாற்றி விட்டாய்
கள்ளம் கபடு இன்றி -நானும்
காலம் கழித்து விட்டேன்
அல்லல் படுத்த உன்னை -இங்கு
யாரோ அனுப்பி வைத்தார்
காலமெனும் தேர் அமர்ந்து -நானும்
கனவு உலகம் செல்வேன்
வாழ வழி வருமா -எனது
வாழ்வு சுகம் பெறுமா
உலகம் உள்ள வரை -காதல்
உணர்வு நிலைத்து நிற்கும்
பழகும் நினைவு களிலே -எனது
பாசம் புரிந்து விடும்
எந்தக்ன் கண்ணில் வடிகின்றதே
நேற்று இன்று என்று -ஏனோ
நாளும் எங்கோ பறக்கின்றதே
உன்னை நினைத்து இருந்தேன் -நீயோ
உறவை மதிக்க வில்லை
பெண்மை குணம் எதுவும் -அட நீ
பெற்று இருக்க வில்லை
வன்னில் பறந்து சென்றால் -வந்து
வழியை மறித்து நிற்ப்பாய்
தேனாய் இருந்த என்னை -நீதான்
தீயாய் மாற்றி விட்டாய்
கள்ளம் கபடு இன்றி -நானும்
காலம் கழித்து விட்டேன்
அல்லல் படுத்த உன்னை -இங்கு
யாரோ அனுப்பி வைத்தார்
காலமெனும் தேர் அமர்ந்து -நானும்
கனவு உலகம் செல்வேன்
வாழ வழி வருமா -எனது
வாழ்வு சுகம் பெறுமா
உலகம் உள்ள வரை -காதல்
உணர்வு நிலைத்து நிற்கும்
பழகும் நினைவு களிலே -எனது
பாசம் புரிந்து விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக