ஆறில்லா ஊரில்
அழகு கெடும்
அறிவில்லா சிலரால்
அமைதி கெடும்
பேறில்லா மனிதன்
பிழைகள் தானே
பெண்ணில்லா உலகம்
சோகம் தானே
நீயல்லா நானும்
மோசம் தானே
நினைவில்லாத எதுவும்
தொல்லைதானே
பொய் இல்லாத சொல்லும்
வெற்றி தானே
புகழில்லாத செயலும்
வேஷம் தானே
கலையில்லாத சிலையும்
கவலை தானே
காசிலார் நிலையம்
கடினம் தானே
வாயிலார் பிறர்முன்
ஊமை தானே
வழ்யிலார் பாதை
வழுக்கல் தானே
நோய் இல்லார் என்றும்
சிறப்பு தானே
நுணலும் கெடுவது
வாயால் தானே
அழகு கெடும்
அறிவில்லா சிலரால்
அமைதி கெடும்
பேறில்லா மனிதன்
பிழைகள் தானே
பெண்ணில்லா உலகம்
சோகம் தானே
நீயல்லா நானும்
மோசம் தானே
நினைவில்லாத எதுவும்
தொல்லைதானே
பொய் இல்லாத சொல்லும்
வெற்றி தானே
புகழில்லாத செயலும்
வேஷம் தானே
கலையில்லாத சிலையும்
கவலை தானே
காசிலார் நிலையம்
கடினம் தானே
வாயிலார் பிறர்முன்
ஊமை தானே
வழ்யிலார் பாதை
வழுக்கல் தானே
நோய் இல்லார் என்றும்
சிறப்பு தானே
நுணலும் கெடுவது
வாயால் தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக