வானோர் நிலவில்
வதனம் கண்டேன்
தேனார் மொழியில்
தீங்குரல் கேட்டேன்
நானோ அறியேன்
நல்லனயாவுமே
ஏனோ தெரியேன்
இங்கே பிறந்தேன்
நூலோர் பொருளின்
நுணக்கும் தெரியேன்
சேலார் விழியால்
சிக்கி தவித்தேன்
தாயின் நினைவு
தலை மேல் உண்டு
வாயின் பெருமை
வந்தால் புரியும்
கனவா நினைவு
கானல் நீரோ
புனலாய் பொழியும்
பொங்கிடும் அருவி
வதனம் கண்டேன்
தேனார் மொழியில்
தீங்குரல் கேட்டேன்
நானோ அறியேன்
நல்லனயாவுமே
ஏனோ தெரியேன்
இங்கே பிறந்தேன்
நூலோர் பொருளின்
நுணக்கும் தெரியேன்
சேலார் விழியால்
சிக்கி தவித்தேன்
தாயின் நினைவு
தலை மேல் உண்டு
வாயின் பெருமை
வந்தால் புரியும்
கனவா நினைவு
கானல் நீரோ
புனலாய் பொழியும்
பொங்கிடும் அருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக