
கணநாதர் தனை தினம் பணிவோம் -அவர்
கழலடி நினைந்தால் பலம் கொள்வோம்
வினைகளை தீர்ப்பதால்விநாயகராம் -நல்
வெற்றிதனை தருவதில் நாயகராம்
ஆற்றங்கரையோரம் குடிஇருப்பு -தம்பி
ஆறுமுகன் கல்யாணம் அவர் பொறுப்பு
போற்றிய அனைவர்க்கும் வுபசரிப்பு-அய்யன்
பொறுமைக்கு சக்திபோல் மறுபதிப்பு
கும்பிடும் அடியவர் குலம் காப்பார் -அவர்
குடும்பங்கள் வாழ்ந்திட நலம் சேர்ப்பார்
நம்பிக்கை கொண்ட நல்லவர்க்கும் -தன்
தும்பிக்கையால் துன்பம் நீக்குபவர்
கழலடி நினைந்தால் பலம் கொள்வோம்
வினைகளை தீர்ப்பதால்விநாயகராம் -நல்
வெற்றிதனை தருவதில் நாயகராம்
ஆற்றங்கரையோரம் குடிஇருப்பு -தம்பி
ஆறுமுகன் கல்யாணம் அவர் பொறுப்பு
போற்றிய அனைவர்க்கும் வுபசரிப்பு-அய்யன்
பொறுமைக்கு சக்திபோல் மறுபதிப்பு
கும்பிடும் அடியவர் குலம் காப்பார் -அவர்
குடும்பங்கள் வாழ்ந்திட நலம் சேர்ப்பார்
நம்பிக்கை கொண்ட நல்லவர்க்கும் -தன்
தும்பிக்கையால் துன்பம் நீக்குபவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக