மனிதன் : வண்ண மலர்ச் சோலையில் ---தினம்
வந்து சேரும் பறவைகளே
என்ன சேதி சொல்லுகிறாய் ---அதனை
ஏற்க முடியுமா பார்க்கிறேன்
பறவை ;; கூடி வாழுதல் புரியவில்லை ---இதனால்
குடும்பங்களில் வருவது மிகவும் தொல்லை
ஓடி நீங்கள் எங்கோ ஒளிந்தாலும் --உங்கள்
உள்ளத்தில் என்றேனும் அமைதி யுண்டா
இருப்பதை அள்ளியே கொடுக்கணும் தினம்
இரவு பகலாக நீங்க உழைக்கணும்
பொறுப்பினை உணர்ந்து நடக்கணும் --அதுவே
பூமியில் வாழ்வதின் இலக்கணம்
சாதி சமயங்கள் வேறுபாடு ---நமக்கு
சங்கடம் விளைப்பது கண்கூடு
நீதி நெறிமுறை சொன்னவர்கள் ---மண்ணில்
நிச்சயம் வேற்றுமை கொண்டாரா
பெண்களை வாழ்ந்திட வைத்திடணும் --அந்த
பெருமையில் ஆணிற்கும் பங்கு உண்டு
கண்ணியம் காத்து நடப்பதினால் ---தெய்வ
கருணையும் மனிதர்க்கு கிடைக்குமன்றோ
மனிதன் ;; நல்லவை சொன்னதால் கேட்டுக்கிறேன் --இங்கே
நாளையே அதன்படி நடக்கவைப்பேன்
உருவில் சிறியது என்றாலும் ---நீங்கள்
உணர்வினில் பெரிதாய் உயர்ந்து விட்டீர்
வந்து சேரும் பறவைகளே
என்ன சேதி சொல்லுகிறாய் ---அதனை
ஏற்க முடியுமா பார்க்கிறேன்
பறவை ;; கூடி வாழுதல் புரியவில்லை ---இதனால்
குடும்பங்களில் வருவது மிகவும் தொல்லை
ஓடி நீங்கள் எங்கோ ஒளிந்தாலும் --உங்கள்
உள்ளத்தில் என்றேனும் அமைதி யுண்டா
இருப்பதை அள்ளியே கொடுக்கணும் தினம்
இரவு பகலாக நீங்க உழைக்கணும்
பொறுப்பினை உணர்ந்து நடக்கணும் --அதுவே
பூமியில் வாழ்வதின் இலக்கணம்
சாதி சமயங்கள் வேறுபாடு ---நமக்கு
சங்கடம் விளைப்பது கண்கூடு
நீதி நெறிமுறை சொன்னவர்கள் ---மண்ணில்
நிச்சயம் வேற்றுமை கொண்டாரா
பெண்களை வாழ்ந்திட வைத்திடணும் --அந்த
பெருமையில் ஆணிற்கும் பங்கு உண்டு
கண்ணியம் காத்து நடப்பதினால் ---தெய்வ
கருணையும் மனிதர்க்கு கிடைக்குமன்றோ
மனிதன் ;; நல்லவை சொன்னதால் கேட்டுக்கிறேன் --இங்கே
நாளையே அதன்படி நடக்கவைப்பேன்
உருவில் சிறியது என்றாலும் ---நீங்கள்
உணர்வினில் பெரிதாய் உயர்ந்து விட்டீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக