கண்ணில் வைத்துப் பாக்கிறேன் ---உன்
காதலை நெஞ்சில் வேர்க்கிரேன்
முன்னில் வந்துவிடு மன்னவா ---எனக்கு
மோகம் தலைக்கேறுது தென்னவா
இரவு முழுதும் விழிப்பேன் ---உன்னோடு
இணைந்திட நாளொன்று பார்ப்பேன்
உறவு கொள்ள மனமும் நாடும் ---உன்
மடிதனில் நான் துயில வேண்டுமே
பள்ளியறைப் பாடங்களை சொல்லு ---வரும்
பகல் இரவை நீயும் விட்டுத் தள்ளு
அள்ளியே அணைத்திட வா அன்பரே --இந்த
அடிமையை காத்திட வந்திடு நண்பரே
எடுக்க எடுக்கவும் இன்பமாகும் --நீயும்
இல்லை யென்றால் அது துன்பமாகும்
படித்த பாடமதைக் காட்டுவாய் ---எனக்கு
பரவசத் தேன் அள்ளி ஊட்டுவாய்
ஓடியாடி உழைப்பினை செய்வோம் ---தினம்
உரிய பொருள் சேர்த்திடுவோம்
தேடி வந்த செல்வம் நீதானே ---உனக்கு
தித்திக்கும் கொல்லி மலைத்தேன் நான்தானே
காதலை நெஞ்சில் வேர்க்கிரேன்
முன்னில் வந்துவிடு மன்னவா ---எனக்கு
மோகம் தலைக்கேறுது தென்னவா
இரவு முழுதும் விழிப்பேன் ---உன்னோடு
இணைந்திட நாளொன்று பார்ப்பேன்
உறவு கொள்ள மனமும் நாடும் ---உன்
மடிதனில் நான் துயில வேண்டுமே
பள்ளியறைப் பாடங்களை சொல்லு ---வரும்
பகல் இரவை நீயும் விட்டுத் தள்ளு
அள்ளியே அணைத்திட வா அன்பரே --இந்த
அடிமையை காத்திட வந்திடு நண்பரே
எடுக்க எடுக்கவும் இன்பமாகும் --நீயும்
இல்லை யென்றால் அது துன்பமாகும்
படித்த பாடமதைக் காட்டுவாய் ---எனக்கு
பரவசத் தேன் அள்ளி ஊட்டுவாய்
ஓடியாடி உழைப்பினை செய்வோம் ---தினம்
உரிய பொருள் சேர்த்திடுவோம்
தேடி வந்த செல்வம் நீதானே ---உனக்கு
தித்திக்கும் கொல்லி மலைத்தேன் நான்தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக