ஸ்ரீ குருவாயி அம்மன் ;
உருவாகி மணமாகி உலகெங்கும் வொளியாகி
திருவாகி தேனாகி திசையெங்கும் அரணாகி
குருவாகி எம்மை காக்கும் குலதெய்வமே
வருவாய் நீ யம்மா வாழ்வில் நலம்பெருக்கவே
ஸ்ரீ ஆதி நாயகன் ;
ஆதிநாயகன் நம் அன்னையின் மைந்தன் --உயர்
ஜோதி வடிவினர் சுந்தர முகத்தோன்
வேதம் உரைத்தவர் விண்ணவர் தலைவர் --இவரை
வேண்டித் தொழுதிடில் வெற்றிகள் கிடைக்குமே
ஸ்ரீ பாலசுப்ரமண்யர் ;
பாலசுப்ரமண்யர் நம் பரமனின் புத்திரர் ---தன து
பக்தர்க்கருளும் பரம தயாளர்
நீல மயிலேறி நிலத்தினைக் காப்பவர் ---இவரை
நித்தமும் நினைத்திடில் நிறையும் செல்வமே
( இயற்றியவர் கவிஞர் திருமாறன் , வாயு புத்ரன் ஆகிய புனைப் பெயர்களுக்குரிய குரு .லட்சுமிகாந்தன் -குடிமகன் )
உருவாகி மணமாகி உலகெங்கும் வொளியாகி
திருவாகி தேனாகி திசையெங்கும் அரணாகி
குருவாகி எம்மை காக்கும் குலதெய்வமே
வருவாய் நீ யம்மா வாழ்வில் நலம்பெருக்கவே
ஸ்ரீ ஆதி நாயகன் ;
ஆதிநாயகன் நம் அன்னையின் மைந்தன் --உயர்
ஜோதி வடிவினர் சுந்தர முகத்தோன்
வேதம் உரைத்தவர் விண்ணவர் தலைவர் --இவரை
வேண்டித் தொழுதிடில் வெற்றிகள் கிடைக்குமே
ஸ்ரீ பாலசுப்ரமண்யர் ;
பாலசுப்ரமண்யர் நம் பரமனின் புத்திரர் ---தன து
பக்தர்க்கருளும் பரம தயாளர்
நீல மயிலேறி நிலத்தினைக் காப்பவர் ---இவரை
நித்தமும் நினைத்திடில் நிறையும் செல்வமே
( இயற்றியவர் கவிஞர் திருமாறன் , வாயு புத்ரன் ஆகிய புனைப் பெயர்களுக்குரிய குரு .லட்சுமிகாந்தன் -குடிமகன் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக