வாழ வயது இருக்கு ---நாம
வாழ்ந்து விட வெகு நாளிருக்கு
கோல முகம் இருக்கு ----இனி
கொஞ்சி நிற்க இடமிருக்கு
இன்னும் என்னடியோ என் செல்லக்கண்ணே ---உன்னை
நினைத்து நானும் உருகித் தவிக்கிறேண்டி
கண்ணுக்கு இனியவளே காதலுக்கு நல்லவளே ---அடி
இன்னும் புரியலையா இந்த ஏழையோட மனசு
வட்ட நிலாவும் வாவெனக் கூப்பிடுதே ---உன்னை
தொட்டுச் சுவைக்க துடிக்குது என் இளமை
விட்டுப் பிரிந்தாலே விரகம் கொல்லுமடி ---என்னை
அட்டியின்றி நீயும் சற்று அணைத்து மகிழ்ந்திடடி
கத்தரிபூ சேலை காதோலை கருகமணி ---உனக்கு
நித்தமும் பூட்டி எந்தன் நெஞ்சில் சுமப்பேனடி
முத்த மழை பொழிஞ்சு மோகத்தில் நீராடு ----என்
பத்தினிப் பெண்ணே என் பக்கம் வரக்கூடாதா
நாலு பேரை வச்சு நமக்குக் கல்யாணம் ----பின்னே
நல்லபடி விருந்து நாமும் தரவேணும்
வேளை வந்ததென நீயும் விரைந்து வருவாயடி ---நாம
வெற்றிக் கனி பறிக்க வேண்டுவோம் கடவுளையே
வாழ்ந்து விட வெகு நாளிருக்கு
கோல முகம் இருக்கு ----இனி
கொஞ்சி நிற்க இடமிருக்கு
இன்னும் என்னடியோ என் செல்லக்கண்ணே ---உன்னை
நினைத்து நானும் உருகித் தவிக்கிறேண்டி
கண்ணுக்கு இனியவளே காதலுக்கு நல்லவளே ---அடி
இன்னும் புரியலையா இந்த ஏழையோட மனசு
வட்ட நிலாவும் வாவெனக் கூப்பிடுதே ---உன்னை
தொட்டுச் சுவைக்க துடிக்குது என் இளமை
விட்டுப் பிரிந்தாலே விரகம் கொல்லுமடி ---என்னை
அட்டியின்றி நீயும் சற்று அணைத்து மகிழ்ந்திடடி
கத்தரிபூ சேலை காதோலை கருகமணி ---உனக்கு
நித்தமும் பூட்டி எந்தன் நெஞ்சில் சுமப்பேனடி
முத்த மழை பொழிஞ்சு மோகத்தில் நீராடு ----என்
பத்தினிப் பெண்ணே என் பக்கம் வரக்கூடாதா
நாலு பேரை வச்சு நமக்குக் கல்யாணம் ----பின்னே
நல்லபடி விருந்து நாமும் தரவேணும்
வேளை வந்ததென நீயும் விரைந்து வருவாயடி ---நாம
வெற்றிக் கனி பறிக்க வேண்டுவோம் கடவுளையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக