நேரில் நடந்ததோ -என்
நினைவில் மலர்ந்தது
நினைவில் வந்ததோ -நம்
நெஞ்சில் வளர்ந்தது
கூட்டில் வளர்ந்ததோ -இங்கு
குடியாய் பிறந்தது
ஏட்டில் உள்ளது -சிலர்க்கு
எழுத்தாய் தெரிந்தது
நாட்டில் உள்ளவை -மண்ணில்
நமக்காய் ஆனது
பாட்டில் உள்ளது -நல்ல
பதமாய் தோன்றுது
நீரின் அடியிலே -நல்ல
நிலமும் உள்ளது
நேசம் உள்ளதே -பின்பு
பாசம் ஆனது
வாய்மை வழியிலே -நமது
வாழ்வும் அமைவது
தாய்மை வழிதான் -உலகில்
தர்மவழி ஆனது
நாளும் கோளும் -நமக்கு
நன்மை தருவது
வேலும் மயிலுமே -என்றும்
வெற்றி தருவது
நினைவில் மலர்ந்தது
நினைவில் வந்ததோ -நம்
நெஞ்சில் வளர்ந்தது
கூட்டில் வளர்ந்ததோ -இங்கு
குடியாய் பிறந்தது
ஏட்டில் உள்ளது -சிலர்க்கு
எழுத்தாய் தெரிந்தது
நாட்டில் உள்ளவை -மண்ணில்
நமக்காய் ஆனது
பாட்டில் உள்ளது -நல்ல
பதமாய் தோன்றுது
நீரின் அடியிலே -நல்ல
நிலமும் உள்ளது
நேசம் உள்ளதே -பின்பு
பாசம் ஆனது
வாய்மை வழியிலே -நமது
வாழ்வும் அமைவது
தாய்மை வழிதான் -உலகில்
தர்மவழி ஆனது
நாளும் கோளும் -நமக்கு
நன்மை தருவது
வேலும் மயிலுமே -என்றும்
வெற்றி தருவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக