நீரால் மடிந்தவர் எத்தனையோ -கள்ள
நினைவால் முடிந்தவர் எத்தனையோ
போரால் மறைந்தவர் எத்தனையோ -பிறர்
பொருளால் அழிந்தவர் எத்தனையோ
வாளால் அழிந்தவர் எத்தனையோ -இங்கு
வாயால் கெட்டவர் எத்தனையோ
கோளால் குறைந்தவர் எத்தனையோ -கெட்ட
குணத்தால் இழந்தவர் எத்தனையோ
இரவு என்றுமே நிலைப்பதில்லை -அந்த
இயற்கை நமக்கு எதிரியில்லை
உறவுக்காக நாமும் கைகொடுத்தால் -இனி
உலகம் நம்மிடம் நெருங்கிவரும்
களவு செய்வது கயமையடா -அதனை
காண்பவர் வெறுப்பது உண்மையடா
உளவு சொல்வது பெருங்கேடு -இதனை
உணர்ந்து நடந்திடு அன்போடு
கற்றதை வாழ்வினில் கடைப்பிடிப்பாய் -வரும்
காலத்தை எண்ணியே முடிவெடுப்பாய்
அற்புதம் செய்திட நீ நினைத்தால் -செல்வம்
அனைத்தையும் பிறர்க்கு தந்துவிடு
வந்தவர் போகிற காலமதில் -அவருடன்
வருவது அவர்செய்த நல்வினையே
சிந்தனை வாசலைத் திறந்துவிடு -இங்கு
சிரஞ்சீவியாய் உலகத்தில் நிலைத்துவிடு
நினைவால் முடிந்தவர் எத்தனையோ
போரால் மறைந்தவர் எத்தனையோ -பிறர்
பொருளால் அழிந்தவர் எத்தனையோ
வாளால் அழிந்தவர் எத்தனையோ -இங்கு
வாயால் கெட்டவர் எத்தனையோ
கோளால் குறைந்தவர் எத்தனையோ -கெட்ட
குணத்தால் இழந்தவர் எத்தனையோ
இரவு என்றுமே நிலைப்பதில்லை -அந்த
இயற்கை நமக்கு எதிரியில்லை
உறவுக்காக நாமும் கைகொடுத்தால் -இனி
உலகம் நம்மிடம் நெருங்கிவரும்
களவு செய்வது கயமையடா -அதனை
காண்பவர் வெறுப்பது உண்மையடா
உளவு சொல்வது பெருங்கேடு -இதனை
உணர்ந்து நடந்திடு அன்போடு
கற்றதை வாழ்வினில் கடைப்பிடிப்பாய் -வரும்
காலத்தை எண்ணியே முடிவெடுப்பாய்
அற்புதம் செய்திட நீ நினைத்தால் -செல்வம்
அனைத்தையும் பிறர்க்கு தந்துவிடு
வந்தவர் போகிற காலமதில் -அவருடன்
வருவது அவர்செய்த நல்வினையே
சிந்தனை வாசலைத் திறந்துவிடு -இங்கு
சிரஞ்சீவியாய் உலகத்தில் நிலைத்துவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக