கந்தன் பெயரைச் சொல்லு ---வந்த
கவலையை விட்டுத் தள்ளு
எந்த வினையும் மாறும் --அவன்
வரங்கள் நம்மைச் சேரும்
மலையினில் குடியாய் இருப்பான் ---ஏழை
மனசில் நிலையாய் சிரிப்பான்
கலைகளில் சிறந்த மன்னன் --தொந்தி
கணபதி இவனுக்கு அண்ணன்
தமிழும் முருகனால் வாழும் --எதிர்க்கும்
தருக்கர் படைகள் மாளும்
அமிழ்தம் போலவே இனிப்பான --தனது
அடியவர் சுகம்பெற நினைப்பான்
மனைவிகள் இருவர் உண்டு ---அவனது
மனமோ பிறருக்குத் தொண்டு
துணையாய் ஓடியே வருவான் ---என்றும்
சொக்கத் தங்கமாய் ஜொலிப்பான்
வாழும் காலம் அறிவாய் --முருக
வள்ளல் தன்னையே நினைவாய்
வீழும் கண்ணீர் துடைப்பாய் --உலகில்
வெற்றி வீரனாய் நடப்பாய்
கவலையை விட்டுத் தள்ளு
எந்த வினையும் மாறும் --அவன்
வரங்கள் நம்மைச் சேரும்
மலையினில் குடியாய் இருப்பான் ---ஏழை
மனசில் நிலையாய் சிரிப்பான்
கலைகளில் சிறந்த மன்னன் --தொந்தி
கணபதி இவனுக்கு அண்ணன்
தமிழும் முருகனால் வாழும் --எதிர்க்கும்
தருக்கர் படைகள் மாளும்
அமிழ்தம் போலவே இனிப்பான --தனது
அடியவர் சுகம்பெற நினைப்பான்
மனைவிகள் இருவர் உண்டு ---அவனது
மனமோ பிறருக்குத் தொண்டு
துணையாய் ஓடியே வருவான் ---என்றும்
சொக்கத் தங்கமாய் ஜொலிப்பான்
வாழும் காலம் அறிவாய் --முருக
வள்ளல் தன்னையே நினைவாய்
வீழும் கண்ணீர் துடைப்பாய் --உலகில்
வெற்றி வீரனாய் நடப்பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக