உலகத்தின் முதல்வன் வருநாள் --அந்த
உத்தமத் தலைவனின் திருநாள்
களங்கமில்லா பிள்ளைக்கு ஒருநாள் --நம்மைக்
காக்கும் கணபதி வரும் நாள்
பிரணவப் பொருளாய் வந்தார் --நமக்கு
பேரருள் தினமும் புரிவார்
கருணையின் உருவமும் அவரே --அவர்
காலடி தொழுவது பலமே
தம்பிக்கு திருமணம் முடித்தார் --பெற்ற
தாய்க்கும் காவலாய் நின்றார்
நம்பிய அடியவர் காக்க --இங்கு
தும்பிக்கையால் துன்பங்கள் தீர்ப்பார்
நினைத்தவர் மனதில் நிற்பார் --தன்
நீல விழியால் நம்மையும் அழைப்பார்
களைய்க்கின்ற பொழுதிலும் காப்பார் --வரும்
கவலைகள் மறந்திடச் செய்வார்
அவ்வைக்கு அபயம் தந்தார் --அவரை
அகிலமும் வணங்கிட வைத்தார்
கொழுக்கட்டை படைத்தால் புசிப்பார் --என்றும்
குழந்தைகள் நடுவினில் இருப்பார்
உத்தமத் தலைவனின் திருநாள்
களங்கமில்லா பிள்ளைக்கு ஒருநாள் --நம்மைக்
காக்கும் கணபதி வரும் நாள்
பிரணவப் பொருளாய் வந்தார் --நமக்கு
பேரருள் தினமும் புரிவார்
கருணையின் உருவமும் அவரே --அவர்
காலடி தொழுவது பலமே
தம்பிக்கு திருமணம் முடித்தார் --பெற்ற
தாய்க்கும் காவலாய் நின்றார்
நம்பிய அடியவர் காக்க --இங்கு
தும்பிக்கையால் துன்பங்கள் தீர்ப்பார்
நினைத்தவர் மனதில் நிற்பார் --தன்
நீல விழியால் நம்மையும் அழைப்பார்
களைய்க்கின்ற பொழுதிலும் காப்பார் --வரும்
கவலைகள் மறந்திடச் செய்வார்
அவ்வைக்கு அபயம் தந்தார் --அவரை
அகிலமும் வணங்கிட வைத்தார்
கொழுக்கட்டை படைத்தால் புசிப்பார் --என்றும்
குழந்தைகள் நடுவினில் இருப்பார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக