நிலவாய் தெரிந்தாள் -அவள்
நினைவில் மகிழ்ந்தேன்
கனவில் இனித்தாள் -நான்
களிப்பில் மிதந்தேன்
கண்ணால் அழைத்தாள் -அதில்
கவிதை படித்தேன்
பொன்னால் செய்தான் -அவள்
பூவாய் மலர்ந்தாள்
என்னால் முடிந்தால் -அவளை
இன்றே மணப்பேன்
முன்னால் சென்றால் -எனது
மோகம் தொடரும்
தனியாய் இருந்தேன் -நீயே
தாகம் தணிப்பாய்
கனியாய் வந்தாய் -உனது
காலடி தொழுவேன்
ஏக்கம் தீர்த்திட -அன்பே
இன்றேனும் வருக
என்னை அணைத்தே -கொள்ளை
இன்பம் தருக
என்னில் நிறைந்தாள் -எனது
இதயம் நுழைந்தாள்
கண்ணில் வைப்பேன் -வாழும்
காலம் நினைப்பேன்
நினைவில் மகிழ்ந்தேன்
கனவில் இனித்தாள் -நான்
களிப்பில் மிதந்தேன்
கண்ணால் அழைத்தாள் -அதில்
கவிதை படித்தேன்
பொன்னால் செய்தான் -அவள்
பூவாய் மலர்ந்தாள்
என்னால் முடிந்தால் -அவளை
இன்றே மணப்பேன்
முன்னால் சென்றால் -எனது
மோகம் தொடரும்
தனியாய் இருந்தேன் -நீயே
தாகம் தணிப்பாய்
கனியாய் வந்தாய் -உனது
காலடி தொழுவேன்
ஏக்கம் தீர்த்திட -அன்பே
இன்றேனும் வருக
என்னை அணைத்தே -கொள்ளை
இன்பம் தருக
என்னில் நிறைந்தாள் -எனது
இதயம் நுழைந்தாள்
கண்ணில் வைப்பேன் -வாழும்
காலம் நினைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக